Tag: திலீபன்

சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து இந்தியாவைப் பணிய வைத்த பிரபாகரனே திலீபனுக்கு முன்னோடி

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திரத் தமிழீழம் மலரட்டும் என்று அறைகூவி, தன் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்த தியாகச் செம்மல் மாவீரன் திலீபனின் 31 ஆவது...

திலீபன் திரைப்படத்தின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

"நான் திலீபனை ஆழமாக நேசித்தேன். உறுதிமிகுந்த போராளியான அவன் மரணித்துக்கொண்டிருந்தபோது, என் ஆன்மா கலங்கியது. காலத்தால் சாகாத மாபெரும் வரலாற்று நாயகனாக தமிழீழ விடுதலைப்...

உண்ணாநிலையிருந்து உயிரீகம் செய்து இந்திய அரசை அதிர வைத்த அன்னைபூபதி பிறந்தநாள் இன்று

தமிழீழத்தில் இந்தியப்படைகள் இருந்த காலத்தில் அதற்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அவ்ற்றில் மிகக் குறிப்பிட்டுச் சொல்லப்படுபவை, அகிம்சையை உலகத்துக்கே போதித்ததாகச் சொல்லும் இந்தியாவிடம்...

திருகோணமலையில் தடுத்து நிறுத்தப்பட்ட இந்திய – இலங்கை கூட்டுத்திட்டம்

இந்தியாவுடன் கூட்டுமுயற்சியாக மேற்கொள்ளப்படவிருந்த சம்பூர் அனல் மின் திட்டம் கைவிடப்பட்டு விட்டதாக, சிறிலங்கா அரசாங்கம் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்துக்கு எதிராக...

திலீபன் நினைவிடத்தின் இன்றைய இழிநிலை – குமுறும் தமிழர்கள்

இந்தியப்படை ஈழம் சென்றிருந்த காலகட்டம். விடுதலைப்புலிகள், ஈழத் தமிழ் மக்கள் சார்பில் 5 கோரிக்கைகளை 13-09- 1987 அன்று இந்தியா உயரதிகாரிகளின் கையில் நேரடியாகக்...

தியாக தீபம் திலீபனின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர், வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கரின்...