Tag: காங்கிரசு
இந்தியாவில் ஒற்றைச் சிந்தனைக்கு இடமில்லை – புதுச்சேரியில் ராகுல்காந்தி திட்டவட்டம்
நேற்று புதுச்சேரி வந்த காங்கிரசுக் கட்சித் தலைவர் ராகுல்காந்தி சோலை நகர் மீனவ கிராமத்தில் மீனவ மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: வீட்டில்...
ஏழு தமிழர் விடுதலை – ஈரோட்டில் இராகுல்காந்தியிடம் நேரில் மனு
அகில இந்திய காங்கிரசுக் கட்சி முன்னாள் தலைவர் இராகுல்காந்தி வணக்கம் தமிழகம் என்ற பெயரில் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். அதன்படி நேற்று கோவை...
மம்தாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரசு ஆதரவு
கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவு அரங்கில் நேற்று நேதாஜி சுபாஷ்சந்திரபோஷின் 125 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி, முதல்வர்...
இராகுல்காந்தியைக் கண்டு பாசக அஞ்சுகிறது – போட்டுத்தாக்கும் சிவசேனா
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரசு, தேசியவாத காங்கிரசு ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. இந்நிலையில் காங்கிரசுக்கும் சிவசேனாவுக்கும் சண்டை என்பது போன்ற செய்திகள் பரப்பப்பட்டு...
வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி கையெழுத்து – இராகுல்காந்தி ஒப்படைப்பு
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பெறப்பட்டுள்ள 2 கோடி கையொப்பங்களுடன் இன்று காலை இராகுல் காந்தி தலைமையில் காங்கிரசு நிர்வாகிகள் குடியரசுத் தலைவர்...
சமையல் எரிவாயு விலை ஒரே மாதத்தில் 100 ரூபாய் உயர்வு – மக்கள் அதிர்ச்சி
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் கலால் வரியை உயர்த்தியே வந்துள்ள பா.ச.க அரசால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, எரிவாயு...
இராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் – காங்கிரசு பெருவெற்றி
இராஜஸ்தான் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்காக 2,622 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. மொத்தம் 14.32 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப்...
58 ஆண்டுகளுக்குப் பிறகு நாக்பூரை காங்கிரசிடம் இழந்த பாசக – மோடி அதிர்ச்சி
மகாராஷ்டிராவில் நடந்த சட்டமேலவை (எம்எல்சி) தேர்தலில் தனது 58 ஆண்டு காலக் கோட்டையாக இருந்த நாக்பூரில் பாசக படுதோல்வியைத் சந்தித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவரும்,...
பீகார் தேர்தல் முடிவுகள் தாமதம் – காரணம் என்ன தெரியுமா?
பீகாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. அக்டோபர் 28-ம் தேதி முதல்கட்டத் தேர்தலும், நவம்பர் 3, 7-ம் தேதிகளில் 2...
ம.பி ராஜஸ்தானைத் தொடர்ந்து மகாராஷ்டிரா அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சி
கொரோனா ஊரடங்கு தொடங்கிய நேரத்தில் மத்தியபிரதேசத்தில் காங்கிரசு ஆட்சியைக் கவிழ்த்து பாஜக ஆட்சிக்கு வந்தது. தற்போது ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரசு ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில்...










