Tag: காங்கிரசு
இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் – தமிழகத்தை வழிமொழிந்த இராகுல்காந்திக்குப் பெரும் வரவேற்பு
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரசுத் தலைவர் இராகுல் காந்தி பேசினார். அவர் பேசியதாவது.... குடியரசுத்...
36 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டின் திட்டத்துக்கு அனுமதி மறுப்பு – பழ.நெடுமாறன் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
மேகதாது அணைத் திட்டத்தை எதிர்த்துப் போராட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
கர்நாடக காங்கிரசும் பாசகவும் இணைந்து செய்யும் சதி – காவிரியைக் காக்க பெ.மணியரசன் கோரிக்கை
மேக்கேதாட்டு அணைக்கு இடைக்காலத் தடை கோரித் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் புது வழக்குத் தொடுக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு...
முதல்வர் தொகுதியிலேயே தோல்வி – பாசக அதிர்ச்சி காங்கிரசு உற்சாகம்
கர்நாடகாவில் பதவிக்காலம் நிறைவுபெற்ற 5 நகராட்சிகள், 19 நகர சபைகள், 34 பேரூராட்சிகள் ஆகிய 58 நகர உள்ளாட்சிகளின், 1,185 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது....
ஆர்.என்.ரவி புதிய ஆளுநரா? -காங்கிரசுக் கட்சி எதிர்ப்பு
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளதையொட்டி தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில்.... இரவீந்திர நாராயண ரவி என்கிற ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக மத்திய...
தொடங்கியது இந்திய ஒன்றியத்தின் நலன் காக்கும் போர்
நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நின்றன. விவாதத்திற்கு...
மொழிவழி மாநிலங்களை அழிக்க 1951 இல் அறிக்கை வெளியிட்ட ஆர் எஸ் எஸ் – அம்பலப்படுத்தும் பழ.நெடுமாறன்
(தமிழர்களுக்கு என மொழிவழி அடிப்படையில் ஒரே மாநிலம் உருவாக்கப்பட்ட வரலாறு குறித்து 15-12-2006 ‘தென்செய்தி’ இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை கீழே தரப்படுகிறது) ஆந்திர மாநிலத்திலிருந்து...
நடிகைக்கு இலஞ்சம் கொடுத்த அனில் அம்பானி – மீண்டும் வெடித்த ரஃபேல் ஊழல்
இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரசுக் கட்சி...
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் – களமிறங்கிய காங்கிரசு
இந்திய ஒன்றியத்தில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் இலிட்டர் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது. சென்னையில்...
பெட்ரால் விலை உயர்வைக் கண்டித்து இந்தியா முழுக்க போராட்டம் – காங்கிசுக்கட்சி அறிவிப்பு
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் இலிட்டர் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது. சென்னையில் இன்று...










