Tag: காங்கிரசு
காங்கிரசுத் தலைவர் தேர்தல் – மல்லிகார்ஜுனகார்கே அபார வெற்றி
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரசுத் தலைவர் பதவியில் இருந்து இராகுல்காந்தி விலகினார். இடைக்காலத் தலைவராக சோனியாகாந்தி...
இந்தித் திணிப்பு நாட்டை நாசமாக்கும் – ப.சிதம்பரம் கருத்து
இந்திய ஒன்றியம் முழுவதும் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிலையங்களில் இந்தி வழியில் கற்பித்தல் கட்டாயமாக்கப்பட வேண்டுமென நாடாளுமன்றக் குழு குடியரசுத்தலைவரிடம் பரிந்துரைத்துள்ளது....
இராகுல்காந்தி நடைப்பயணம் – பெருகும் மக்கள் ஆதரவு பதறும் பாஜக
தமிழ்நாடு காங்கிரசு தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்...... கடந்த 8 ஆண்டுகளாகத் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களைப் பலமுனைகளில் பாதிக்கிற வகையில்...
தமிழகத்தில் மட்டும் ஏன் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – இராகுல்காந்தி கேள்வி
மத்தியில் காங்கிரசு ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று இராகுல்காந்தி உறுதியளித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிராகத் தற்கொலை செய்த அனிதாவின் குடும்பத்தினரை...
எழுச்சியுடன் தொடங்கியது இராகுல்காந்தி நடைபயணம் – மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
அகில இந்திய காங்கிரசுக் கட்சித் தலைவர் இராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை...
பாஜகவில் கர்நாடகா முதலமைச்சர் பதவியின் விலை 2500 கோடி
கர்நாடக காங்கிரசு மேலவை உறுப்பினர் ஹரிபிரசாத் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது..... கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவில் நிறையப் பேர் முதல்வராக...
5ஜி ஏலத்தில் மூன்றரைஇலட்சம் கோடி ஊழல் – ப.சிதம்பரம் வெளிப்படைக் குற்றச்சாட்டு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.... ஒரே நாடு ஒரே தேர்வு என்ற...
உடைக்க நினைத்த மோடி அடித்து நொறுக்கிய நிதீஷ் – பீகார் பரபரப்பு
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து 2017 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தது. அதைத் தொடர்ந்து,...
மோடி அரசின் அடுத்த அட்டூழியம் – மாநில உரிமையையும் மக்கள் நலனையும் பறிக்கும் புதிய சட்டம்
ஒன்றிய அரசு 2020 ஆம் ஆண்டு, மின்சார சட்டம் 2003 இல் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு புதிய சட்டத் திருத்த வரைவை வெளியிட்டது. அப்போதே,...
விலைவாசி உயர்வுக்கெதிராகப் போராட்டம் நடத்திய காங்கிரசு – அடக்குமுறையை ஏவிய மோடி
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உட்பட பல்வேறு சிக்கல்களுக்காக மோடி அரசைக் கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தில் காங்கிரசு பாராளுமன்ற...










