Tag: காங்கிரசு

உபி இடைத்தேர்தலில் ஆளும் பாஜக தோல்வி – ப.சிதம்பரம் கருத்து

உத்தரபிரதேசம்,மேற்குவங்கம்,கேரளா,ஜார்கண்ட்,திரிபுரா,உத்தரகாண்ட் ஆகிய ஆறு மாநிலங்களில் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. கேரளாவில் புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில்...

உயர்த்தியது 800 குறைத்தது 200 – எரிவாயு உருளை விலை

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், எரிவாயு...

எவ்வளவு திமிர்? எவ்வளவு கொழுப்பு? – ஓங்கி அடித்த உதயநிதி

நீட் தேர்வை இரத்து செய்யக் கோரி திமுக இளைஞர், மாணவர், மருத்துவ அணிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னை...

130 நிமிடங்களில் 15 நிமிடங்கள் – நம்பிக்கையில்லாத் தீர்மான விவாத விவரம்

மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீதானவிவாதம்...

மேகதாது அணை விசயத்தில் பாஜக செய்த பெருந்துரோகம் – அம்பலப்படுத்தும் அழகிரி

தமிழ்நாடு காங்கிரசுக் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்..... கர்நாடகத்தில் மேகேதாட்டுவில் அணை கட்டுவதாக அந்த மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் சொன்ன...

இராகுல்காந்திக்கு பாஜக தலைவர் பாராட்டு

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்டீஸ் சமூகத்தினருக்கும், நாகா, குக்கி பழங்குடி பிரிவினருக்கும் மே 3 ஆம் தேதி தொடங்கிய கலவரம் இன்று வரை ஓயவில்லை....

கர்நாடகாவில் காங்கிரசு ஆட்சி – அடுத்தடுத்து வரும் கருத்துக்கணிப்புகளில் தகவல்

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பிரதமர்...

இராகுலைப் பார்த்து பாசக பயந்துவிட்டது – மெகபூபா முப்தி கருத்து

கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019 இல் தேர்தல் பரப்புரையில் பேசிய காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி, ‘‘எல்லாத் திருடர்களுக்கும் மோடி எனப் பெயர்...

இராகுல்காந்திக்கு இடைக்கால வெற்றி

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடகாவின் கோலார் பகுதியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய இராகுல் காந்தி, “ஏன் அனைத்துத் திருடர்களும் மோடி...

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இன்று (மார்ச் 29) தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவித்தார். அதன்படி...