Tag: காங்கிரசு
மோடிக்குக் கறுப்புக்கொடி – காங்கிரசாருக்கு வீட்டுக்காவல்
மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருக்கிறார் பிரதமர் மோடி. அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கறுப்புல் கொடி மற்றும் கறுப்பு பலூன் பறக்கும் விடும்...
9 ஆண்டு மோடி ஆட்சியில் 98 இலட்சம் கோடி கடன் – அழகிரி அதிர்ச்சித் தகவல்
தமிழ்நாடு காங்கிரசு தலைவர் கே.எஸ்.அழகிரி சனவரி 6 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... இந்தியாவிலேயே எத்தகைய உத்தியைக் கையாண்டாலும் பாஜகவின் வாக்கு வங்கியை விரிவுபடுத்த முடியாத...
பாராளுமன்றத்துக்குள் நடந்த பயங்கரம் – மக்கள் அதிர்ச்சி
பாராளுமன்ற மக்களவையில் இன்று (டிசம்பர் 13,2023) பூஜ்ஜிய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் அரங்கில் இருந்த இருவர் அத்துமீறி இருக்கையில் குதித்தனர். அவர்கள்...
4 மாநில தேர்தல்கள் – 3 மாநிலங்களில் பாஜக காங்கிரசுக்கு ஒரு மாநிலம்
தெலங்கானா,சத்தீஸ்கர்,மத்தியப்பிரதேசம்,இராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நவம்பர் மாதத்தில் நடந்தன. 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் டிசம்பர் 3...
இதுதான் சரியான இந்தியா – கிரிக்கெட்டை வைத்து காங்கிரசு பதிவு
உலகக்கோப்பை மட்டைப்பந்து ஒருநாள் போட்டித்தொடர் தற்போது நடந்துவருகிறது.நவம்பர் 19,2023 ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நகரில் அமைந்துள்ள மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நடப்பு...
ஒன்றிய அமைச்சர் மகனின் வீடியோவை மோடி பார்க்கவில்லையா? – இராகுல் கேள்வி
மத்தியபிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 17 ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது.இதனால் அங்கு தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. ஹர்தா...
அகிம்சை தத்துவத்துக்கு எதிராக இந்தியா இருக்கலாமா? – பிரியங்கா கண்டனம்
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்து வரும் போரை நிறுத்த ஐ.நா.சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்ததற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இஸ்ரேலின்...
ஐந்து மாநிலங்களிலும் பாஜகவை தோற்கடிப்போம் – இராகுல்காந்தி உறுதி
மிசோரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மிசோரத்தில் நவம்பர் 7 ஆம்...
5 மாநில சட்டமன்றத் தேர்தல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – காங்கிரசுக்கு நல்வாய்ப்பு
தெலங்கானா,சத்தீஸ்கர்,மத்தியப்பிரதேசம்,இராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் அடுத்த மாதம் நடைபெற உள்ளன. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது....
பார்ப்பனர்களுக்கு ஆபத்து பதறும் மோடி
பிகார் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, பிகார் மாநிலத்தில் 63.14 விழுக்காடு மக்கள் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து...










