Tag: காங்கிரசு
மோடியை வீட்டுக்கு அனுப்பும் காங்கிரசின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள்
விரைவில் வரவிருக்கும் 18 ஆவது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பெண்களுக்கான ஐந்து முக்கிய வாக்குறுதிகளை காங்கிரசுக் கட்சி வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில்...
காங்கிரசு முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரசுக் கட்சி வெளியிட்டுள்ளது.முதல்கட்டமாக 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரசுக்...
தேர்தலுக்குப் பின் மோடி நாட்டை விட்டு வெளியேறுவார் – ஈவிகேஎஸ் தகவல்
தமிழ்த்தேசியக்கட்சி நிறுவனர், காங்கிரசுக்கட்சியின் மூத்த தலைவர் ஆகிய அடையாளங்களைக் கொண்ட ஈ.வெ.கி.சம்பத்தின் 98 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, சத்தியமூர்த்திபவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது...
இமாச்சலில் மோடி அமித்சா முற்றிலும் தோல்வி – காங்கிரசு வெற்றி
இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரசு ஆட்சி நடந்துவருகிறது. அந்த ஆட்சியைக் கலைக்க குறுக்குவழிகளைக் கையாண்டது பாஜக.அம்முயற்சியில் மோடியும் அமித்சாவும் தோல்வியடைந்துள்ளனர். அண்மையில் அம்மாநிலத்தில், ஒரு மாநிலங்களவை...
காங்கிரசு வெற்றி – பாஜக அணிக்குள் குழப்பம்
13 மாநிலங்களில் இருந்து 56 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலையில், 41 உறுப்பினர்கள் ஏற்கெனவே போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். காங்கிரசு...
பிரதமர் மோடிக்குக் கறுப்புக்கொடி – காங்கிரசு அறிவிப்பு
தமிழ்நாடு வரும் பிரதமர் மோடிக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் கறுப்புக் கொடி போராட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு காங்கிரசு தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தார். இது...
மோடிக்கு இதுதான் கடைசி ஆட்சி – செல்வப்பெருந்தகை உறுதி
அகில இந்திய காங்கிரசுக் கட்சியின் வங்கிக் கணக்கை வருமான வரித்துறை முடக்கியதைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரசுக் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று...
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு வெல்லும் இடங்கள்
சனவரி 31 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாளில் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர்...
பாஜகவுக்கு 370 வருகிற மாதிரி வாக்கு இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதா?
சனவரி 31 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான...
இராமர் கோயில் திறக்கும்போது இராகுல்காந்தி இதைச் செய்யலாமா?
காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி கடந்த 14 ஆம் தேதி மணிப்பூரில் உள்ள தவுபாலில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தைத் தொடங்கினார். கடந்த வியாழனன்று...










