Tag: ஊரடங்கு

இந்தியா முழுவதும் புனித வெள்ளி வழிபாடுகள் இரத்து

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு தீவிர பணியாற்றி வருகிறது....

இவருக்கு மட்டும் `சரக்கு` எங்க கிடைக்குது? – கணக்கு சொல்லி மாட்டிக் கொண்ட மதுவந்தி

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு வரும் 14 ஆம்...

நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் விநியோகம் – மக்கள் பாராட்டு

கொரோனா தொற்று காரணமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் வெகுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கிறார்கள். கொரோனாவுக்கு என்று...

குறிப்பால் உணர்த்திய பிரதமர் கோரிக்கை வைக்கும் திருமாவளவன்

நாடு தழுவிய முழுஅடைப்பை நீட்டித்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுரித்து தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள...

கொரளி வித்தைகளும், கோமாளித்தனமான அறிவிப்புகளும் – மோடியைச் சாடும் சீமான்

தனிப்பெரு முதலாளிகளுக்கு நாட்டின் பொருளாதாரத்தைத் தாரைவார்த்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கைவைப்பதா? என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இன்று விடுத்துள்ள...

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றி பள்ளிக்கல்வி அமைச்சர் கூறிய பதில்

தமிழகத்தில் மார்ச் மாத இறுதியில் நடைபெற இருந்த 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஒத்திவைக்கப்பட்டது....

ஊரடங்கு நீட்டிக்கலாமா? – அனைத்துக் கட்சியினரிடம் கருத்து கேட்ட பிரதமர்

கொரோனா பாதிப்பு குறித்து இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளுடன் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடலில் நாடாளுமன்ற மக்களவை மற்றும்...

பி எம் கேர்ஸ் நிதியம் 4 பேரால் இரகசியமாகக் கையாளப்படுவது ஏன்? – சீதாராம் யெச்சூரி காட்டம்

கொரோனா வைரஸ் தொற்று குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, குடியரசுத் தலைவருக்குக் கடிதம்...

குவைத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நல்வாய்ப்பு – உடனே செயல்படுத்த சீமான் கோரிக்கை

குவைத் நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பொது மன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்தி அங்குள்ள தமிழர்களை மீட்க வேண்டும் என்று சீீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர்...

ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக முதல்வர் அறிக்கையில் அம்பலம்

கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 25 முதல் 21 நாட்களுக்கு இந்திய ஒன்றியமெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதியோடு அது...