Tag: ஊரடங்கு
தமிழகத்தில் மேலும் 16 நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக முதல்வர் அறிவிப்பு
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மார்ச் 25 முதல் ஏபரல் 14 வரை 21 நாட்கள் ஊரடங்கை இந்திய பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அது...
தன்னார்வலர்கள் உதவி – தமிழக அரசுக்கு சீமான் யோசனை
கொரோனோ நோய்த்தொற்று துயர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களை அரசே ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டும் என்று சீமான் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளீயிட்டுள்ள...
அம்பேத்கர் பிறந்தநாளில் அம்பேத்கர் பேரன் கைது நடவடிக்கை – திருமாவளவன் கண்டனம்
அறிஞர் ஆனந்த் டெல்டும்டே மீது பொய்வழக்கு:அவரைச் சிறைப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும்! என்று மத்திய அரசுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல். இது தொடர்பாக தொல்.திருமாவளவன்...
திமுக வழக்கு போட்டதும் பின்வாங்கியது தமிழக அரசு
நேற்று (ஏப்ரல் 12) தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பிற அமைப்புகளைச் சார்ந்த அனைவரும்,...
சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளருக்கு காவல்துறையால் நேர்ந்த அவமானம்
சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன், கொரோனா ஊரடங்கு காலத்தில் காவல்துறையால் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். அது குறித்த அவருடைய பதிவு..... நேற்று சாயங்காலம் இலேசான...
காவல்துறையின் அத்துமீறலை மக்கள் சகிக்க மாட்டார்கள் அதனால்.. – கொளத்தூர் மணி சொல்லும் 6 யோசனைகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அக்கடித விவரம்..... மதிப்பிற்குரிய தமிழக...
கொரோனா சிக்கல் – அரசியல் தலைவர்களுக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள்
போர்க்கால உணர்வுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளார். அதில்.... வரலாறு இது வரை கண்டறியாத வகையில்...
அமைச்சர்களே கமிஷன் வாங்கும் நேரம் இதுவல்ல – கமல் காட்டம்
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது.இந்த 21 நாட்கள் ஊரடங்கு என்பது ஏப்ரல் 14 ஆம் தேதியுடன்...
தமிழக அரசு மறுப்பு திமுக அழைப்பு – ஏப்ரல் 15 பரபரப்பு
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்....
உணவு கொடுப்பது குற்றமா? ஈவு இரக்கமில்லையா? – மு.க.ஸ்டாலின் சீற்றம்
கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஏழை எளியோருக்கு உணவு வழங்கக் கூடாது என தமிழக அரசு கூறியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை...










