Tag: ஊரடங்கு
வெளியே போனாலே போலிஸ் அடிக்கிறது அதனால் இவர் செய்த வேலையைப் பாருங்க
கொரோனா எதிரொலியாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.அதேநேரம் காய்கறி மளிகைப் பொருட்கள், மருந்துகள் ஆகியன விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை வாங்குவதற்காக இரண்டு சக்கர வாகனத்தில்...
மார்ச் 29 ஞாயிறு முதல் புதிய விதிமுறைகள் – தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருந்த...
கேரளாவிலிருந்து தமிழர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றமா? நடந்தது என்ன? – ஒரு விளக்கம்
வலுக்கட்டாயமாக வெளியேற்றம்?! -கேரளாவின் செயலால் தெருவில் தஞ்சமடைந்த தமிழக தொழிலாளிகள் என்கிற தலைப்பில் ஜூனியர் விகடன் ஏட்டில் ஒரு செய்தி மார்ச் 26 அன்று...
உணவு விடுதிகள் மளிகைக் கடைகள் எல்லா நேரமும் திறந்திருக்கும் – தமிழக அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தமிழகத்தில் உணவு விடுதிகள், மளிகைக் கடைகளின் இயக்க நேரம் குறித்து மாநில அரசு நேற்று அறிக்கை...
கண்மூடித்தனமாக மக்களைத் தாக்குவதா? – காவல்துறைக்கு சீமான் கண்டனம்
நெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,,, கொரோனோ கொடிய நுண்ணியிரித்...
21 நாட்கள் ஊரடங்கு – பிரதமர் மோடி உரை – முழுமையாக
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை இந்திய ஒன்றிய அரசும் எல்லா மாநில அரசுகளும் எடுத்துவருகின்றன.இந்நிலையில், பிரதமர் மோடி இன்று இரவு 8...
கொரொனாவால் வேலை இழந்திருக்கும் மக்களைப் பாதுகாக்க கி.வெ வைக்கும் 5 கோரிக்கைகள்
கொரோனா மக்கள் முடக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள உடனடியாக வாழ்வூதியம் வழங்குக என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில்.... இந்திய அரசு...







