Tag: ஊரடங்கு

விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய 5 புதிய சலுகைகள் – தமிழக முதல்வர் அறிவிப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது..... கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புக்காக, 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில்,...

முதியவரை அடித்துக் கொன்றது காவல்துறை – அதிர வைக்கும் குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்தத் தடையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது....

தைரியம் இருந்தால் செய்து பாருங்கள் – நேரடியாக மோடிக்கு சவால் விட்ட கமல்

கொரோனா ஊரடங்கு குறித்து பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மிகவும்...

கி.வீரமணி பழ.நெடுமாறன் கொளத்தூர்மணி உள்ளிட்ட 57 பேர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

கி.வீரமணி, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, கு.இராமகிருட்டிணன், வேல்முருகன் உட்பட பலர் இணைந்து விடுத்திருக்கும் கூட்டறிக்கையில்.... தமிழக அரசே ! கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக...

பள்ளிகள் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்?

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.மார்ச் மாதம் 24-ந் தேதி நள்ளிரவில் இருந்து ஊரடங்கு அமலுக்கு...

திருப்பூர் சந்தையில் சுங்க வசூல் – உடனே நிறுத்த ஏர்முனை கோரிக்கை

விற்பனையுமில்லை விலையுமில்லை சுங்கம் மட்டும் வசூல் செய்வதா? அதை உடனே தடுத்து நிறுத்துங்கள் என தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார் ஏர்முனை இளைஞர் அணியைச்...

பிரசவ நேரத்தில் இளம்பெண் மரணம் – கலங்கி நின்ற குடும்பத்துக்கு கனிமொழி செய்த உதவி

தூத்துகுடி மாவட்டம் வெட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், பிரசவத்திற்காக கோயம்புத்தூர் மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார். ஆனால் அப்பெண் அகால மரணமடைந்துவிட்டார். அவருடைய உடலை சொந்த...

ஊரடங்கு நேரத்தில் கும்பகோணம் காவல்துறையின் செயல் – மக்கள் பாராட்டு

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. இதனால் கும்பகோணம் நகரமே முடங்கி கிடக்கிறது....

காய்கறி மளிகைக் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு – தமிழக முதல்வர் அறிவிப்பு

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவை தவிர்த்து, பிற விசயங்களுக்காக வெளியே செல்லாமல் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசியப்...

டெல்லியில் சுற்றித்திரியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் – இந்தி தொலைக்காட்சி வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

. டெல்லியில் உள்ள இந்தியா கேட்அருகில், வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இரண்டு சொகுசுப் பேருந்துகளில் மிக தைரியமாகப் பயணம் செய்கின்றனர்.அதுவும் சுற்றுலா வழிகாட்டி...