Tag: ஊரடங்கு
ஏழைகளுக்கு உதவினால் நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழக அரசின் அதிர்ச்சி அறிவிப்பு
தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு நேரடியாக உணவு, சமையல் பொருட்கள் வழங்க அரசு தடை விதித்துள்ளது. ஊரடங்கை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்...
இந்தியா மீதான பற்றினை இழக்கும் தமிழின இளையோர் – காரணங்களை அடுக்கும் சீமான்
தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம் என்று மத்திய...
பீலாராஜேஷை பின்னுக்குத் தள்ளி தலைமைச் செயலர் முன்னுக்கு வந்தது எப்படி? – அம்பலப்படுத்தும் மு.க.ஸ்டாலின்
கொரோனா பரவல் தடுப்புக்கான ஊரடங்கு 18 நாட்களைக் கடந்த நிலையில், பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது துயரமளிக்கிறது. அரசின் ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்கு திமுக ஆதரவு...
மனைவியைக் காப்பாற்ற 120 கி.மீ மிதிவண்டிப் பயணம் – தொழிலாளிக்குக் குவியும் பாராட்டுகள்
கும்பகோணத்தை அடுத்த மகாராஜபுரம் மணல்மேடு ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன்(61). கூலித் தொழிலாளியான இவரது 2 ஆவதுமனைவி மஞ்சுளா(39). இவர்களுக்கு விஷ்ணு(12) என்ற மனவளர்ச்சி...
நீங்கள் யார் எடப்பாடி அவர்களே? – அதிரும் கேள்விகள்
கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, ஒடிசா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன....
மருத்துவர் இராமதாசு பதிவு – உடனே செயல்பட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு நேற்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில்... கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் வட்டம் மூங்கில்பாடி கிராமத்தில்...
தமிழகத்துக்கு வந்த கொரோனா சோதனைக் கருவிகளை தடுத்திருக்கும் மோடி – பெ.ம தரும் அதிர்ச்சித் தகவல்
தமிழ்நாட்டுக்கு வந்த சீனாவின் கொரோனா சோதனைக் கருவிகளை இந்திய அரசு தடுத்திருப்பது மனிதகுலத்திற்கு எதிரான அநீதி என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை...
கொரோனாவிலும் ஒரே தேசம் ஒரே கொள்முதலா? மக்களை பலி கொடுக்காதீர் – மு.க.ஸ்டாலின் கடிதம்
கொரோனா பரவல் தடுப்புக்கான ஊரடங்கு 18 நாட்களைக் கடந்த நிலையில், பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது துயரமளிக்கிறது. அரசின் ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்கு திமுக ஆதரவு...
கொரோனாவால் தூத்துக்குடியில் முதல் இறப்பு நடந்தது எப்படி?
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...
அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் – உறுதியானது ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகம் உள்பட இந்திய ஒன்றியம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 21 நாட்கள் ஊரடங்கு வரும்...










