Tag: இனப்படுகொலை

1983 தமிழினப்படுகொலை – கறுப்புஜூலை நினைவுச் சின்னம் வேண்டும்

1983 சூலை 24 இரவு,இலங்கை தலைநகர் கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கியது,பின்னர் நாட்டின் பிறபகுதிகளுக்கும் பரவியது.ஏழு நாட்களில்,சிங்களக் கும்பல் தமிழர்களைத் தாக்கியது.உயிருடன் எரித்தனர்.படுகொலைகளைப்...

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்பேன் என்ற உமாகுமரன் மாபெரும் வெற்றி – ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சி

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. சுனக் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 25 வரை...

தில்லியில் ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டுக்குத் தடை – பழ.நெடுமாறன் கண்டனம்

தில்லியில் நடைபெறவிருந்த ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டிற்குத் தடை விதித்திருக்கும் இந்திய ஒன்றிய அரசின் போக்கிற்கு பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

சிங்கப்பூரில் ஒளிந்திருக்கும் கோத்தபய ராஜபக்சேவுக்குப் புதிய சிக்கல்

இலங்கை அதிபர் பதவியிலிருந்து விலகியதோடு நாட்டைவிட்டும் தப்பொயோடிய கோத்தபய ராஜபக்சே தற்போது சிங்கப்பூரில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கோத்தபய மீது, சிங்கப்பூரில் உள்ள தென்ஆப்பிரிக்காவைச்...

பத்தாண்டுகளுக்கும் மேலாகப் போராடிய தமிழீழ மக்களுக்கு ஒரு வெற்றி – ஐங்கரநேசன் அறிக்கை

இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலையே என்பதை அங்கீகரித்துக் கனேடியப் பாராளுமன்றம் ஏகமனதாகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இலங்கை அரசு மிகக் கொடூரமான யுத்தத்தைத் தொடுத்துத்...

இனப்படுகொலையாளன் மகனுக்கு அழைப்பா? – மோடிக்கு சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உத்திரப்பிரதேச மாநிலம், குஷி நகரில் வானூர்தி நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வுக்கு...

தமிழர்களுக்கு இரண்டகம் – கொளத்தூர் மணி பெ.மணியரசன் கூட்டறிக்கை

கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட வேண்டிய இனக்கொலை சிறிலங்காவின் அதிபர் கோத்தபய இராசபக்சேவை சிறப்பு விருந்தினராக அழைக்காதே! என்று தமிழ்நாடு, இந்திய அரசுகளுக்கு ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்...

தமிழினப் படுகொலைக்கு நீதி – ஐநா மனித உரிமைகள் அவையில் பெ.மணியரசன் உரை

தமிழீழ இனப்படுகொலைக்கு ஐ.நா.வும், அனைத்துலகச் சமூகமும் நீதி பெற்றுத் தர வேண்டும் என்று இணையவழியில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை அவை கூட்டத்தொடரில் தமிழ்த்தேசியப்...

சிங்கள அதிபர் அழைப்புக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பதில்

உலகத்தோரையும் ஐநா அவையையும் ஏமாற்றுவதற்காக புலம்பெயர் தமிழர்களை நோக்கி சிங்கள அதிபர் கோத்தப்ய ராஜபக்சே அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அளித்துள்ள...

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம் – கனடா அரசு அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஈழத்தில் சிங்கள பேரினவாத அரசால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இந்நூற்றாண்டின் பாரிய...