Tag: இனப்படுகொலை

விளக்கேந்தி வீரரை வணங்கும் பண்பாடுள்ள நாம் இருளேந்தி அநீதியை அறிவிப்போம்

மே18.2009 இன் நினைவாக எழுத்தாளர் குணாகவியழகன் இருள் ஏந்துவோம் என்று தமிழ் மக்களை அழைக்கிறார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள குறிப்பு.... அன்பினிய தமிழ்மக்களே...

பெரும்பான்மை மலையாளி மனசாட்சியாக அம்பலப்படுகிறார் – ஜெயமோகனைத் தோலுரிக்கும் எதிர்வினை

விகடன் தடம் இதழில் வெளியான ஜெயமோகனின் நேர்காணலில் அவர் தெரிவித்த கருத்துகளுக்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன. முகநூலில் அய்யனார்விஸ்வநாத் எழுதியுள்ள பதிவில்... ஜெமோ...

இனப்படுகொலை குறித்த அடிப்படை அறிவு இல்லாதவர் ஜெயமோகன் – கவிஞர் தமிழ்நதி எதிர்வினை

ஜெயமோகன் அண்மையில் அளித்த பேட்டியொன்றில் அரைவேக்காட்டுத்தனமாகப் பல கருத்துகளைச் சொல்லியிருக்கிறாராம். ஈழப்போராட்டம் சம்பந்தமாகவும் அவர் அப்படியே பேசியிருக்கிறார். அதற்கு கவிஞர் தமிழ்நதி எதிர்வினையாற்றியிருக்கிறார். அவர்...

தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை போன்றே காஷ்மீர் நிலத்திலும் நடந்துவருகிறது – சீமான் வேதனை

காஷ்மீர் அப்பாவிப் பொதுமக்கள் மீது வன்முறை வெறியாட்டம், சீமான் கண்டனம்! இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர்...

போராளிகளுக்கு வீரவணக்கம் மற்றும் தமிழீழம் மீட்க உறுதியேற்க மே 17 இயக்கம் அழைப்பு

மே 17 இயக்கம் முன்னெடுப்பில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையைக் கண்டித்தும் தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் மே 29 அன்று...