Tag: அறிவுமதி

தைப்பொங்கல் நாட்கள் பொன்னான காலங்கள் – பாவலர் அறிவுமதி நெகிழ்ச்சி

மீன்கொடி தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான் உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்பாடல்களை எழுதிய பிரபல பாடலாசிரியரும் இயக்குநரும் பத்திரிகையாசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றிய தொகுப்பு நூல் வெளியிடப்பட்டுள்ளது....

தமிழ் இல்லாத உலகில் உயிர் வாழாது-அறிவுமதி

தமிழ் ...ஓர் இனத்தின் மொழியன்று அது உலக உயிர்களின் உயரிய மருந்து ஆம் பூக்கள் என்று வெறுமனே சொல்லுதல் தமிழில் இல்லை குறிப்பாகச் சங்க...

அய்யாவுக்கு நான் மூன்றாவது பிள்ளை – அப்துல்ரகுமான் நினைவில் நெகிழும் அறிவுமதி

1937 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் தேதி பிறந்த கவிக்கோ, 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்து இயங்கிவந்தவர். தமிழில் கவிதைக் குறியீடுகள்குறிந்து...

வேலு ஆசானின் பறை அதிரும்போது அரங்கம் ஆடியது -மகுடம் நிகழ்வு தொகுப்பு

மகுடம்: அரங்கத்தில் கொட்டிய இசை அருவி் ஞாயிறன்று மாலை தேனாம்பேட்டை காமராசர் அரங்கம் சென்றபோது ஒவியர் டிராட்ஸ்கி மருதுவின் கோட்டுச் சித்திரங்கள் வரவேற்றன. மஞ்சள்...

நடிகர்களே உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் – அறிவுமதி சீற்றம்

அண்மைக்காலமாக கமல் உள்ளிட்ட நூலோர் எல்லாம் ஒருங்கிணைந்து ஒரேமாதிரி அரசியல் பேசி வருகின்றனர் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நம்மாழ்வார் மொழியில் பாவலர் அறிவுமதி...

மருதமலை அருகில் தியானலிங்கமா? – அறிவுமதி ஆவேசம்

இன்றைய சூழலில் இதுவோர் இன்றியமையாத பதிவு அறிவாலும் ஆதாரங்களாலும் நம்மால் வெல்ல முடியும் என்று சொல்லும் அறிவுமதி அவர்களின் பதிவு... நான் மருதமலை மயில்...

நீங்கள் தயாரா கமல் அய்யா? – பகிரங்க விவாதத்துக்கு அழைக்கும் அறிவுமதி

எனக்கு அரசியல் தெரியாது என்று சொல்லிக்கொண்டே அன்மைக்காலமாக தீவிரமாக அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார் கமல், அவருடைய கருத்துகள் பார்ப்பன கருத்தியலை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது  இதை வெளிப்படுத்தியதோடு அவரை...

உங்கள் கனவுகளைக் குழந்தைகள் மேல் திணிக்காதீர்கள் – பெற்றோருக்கு ஈரோடு எஸ்பி சிவக்குமார் வேண்டுகோள்

ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா மற்றும் பரிசளிப்பு விழா இன்று காலை (06.01.17) நடைபெற்றது.. அதில் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவக்குமார் சிறப்பு...

நாடோடிகள் குடியிருப்பில் அறிவுமதியண்ணன் – கவிஞர் வா.மணிகண்டனின் நெகிழ்ச்சிப் பதிவு

அண்மையில் நடந்த நெகிழ்வான நிகழ்வொன்றை கவிஞர் வா.மணிகண்டன், தன்னுடைய நிசப்தம் வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறார். அது அப்படியே இங்கே.... கிட்டத்தட்ட பனிரெண்டு அல்லது பதின்மூன்று வருடங்களுக்கு...

பழைய சோற்றைப் பிழிந்து ஊட்டிவிட்ட அந்தத் தாயின் விரல்களே உங்கள் தூரிகை விரல்கள் – சிவகுமாருக்கு அறிவுமதி வாழ்த்து

நடிகர் சிவகுமாரின் ஓவியநூல் வெளியீட்டு விழா அக்டோபர் 26 அன்று சென்னை லலித் கலா அகாடமியில் நடைபெற்றது. நடிகர் சூர்யா முன்னிலையில் தமிழருவிமணியன் புத்தகத்தை...