Slide
ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஜி.டி.நாயுடு பேரில் அறிவியல் விருது அறிவிப்பு
ஈரோடு புத்தகத் திருவிழா “மக்கள் சிந்தனைப் பேரவை” என்கிற அமைப்பின் மூலம் 2005 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஈரோடு வ உ சி...
அரசு மருத்துவமனையிலிருந்து நற்சான்றிதழ் – ரசிகர்கள் முன் நடிகர் சூர்யா பெருமிதம்
நடிகர் சூர்யா தன்னுடைய 42 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடினார். சென்னையில் உள்ள ஸ்ரீ வாரி...
மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் விக்ரம்?
அரிமாநம்பி பட இயக்குநர் ஆனந்த்ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நயன்தாரா நடிக்கும் இருமுகன் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இப்படம் முடிந்ததும் திரு இயக்கும் “கருடா “ படத்தில் விக்ரம்...
கபாலி – ரஜினியின் குற்றமும் ரசிகர்களின் குற்றமும்!
பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் பல்வேறு சர்ச்சைகளுக்கும் மத்தியில், பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் ஜூலை 22 வெள்ளியன்று வெளியானது. இப்படம் வெளியான அதே...
தமிழை வளர்த்த பனையை வளர்ப்பது தமிழர் கடமை – யாழ்ப்பாணத்தில் தமிழ் அமைச்சர் பேச்சு
தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் ஓலைச் சுவடிகளிலேயே எழுதப்பட்டது. சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ் கணக்கு நூல்கள், திருமுறைகள்< சித்த மருத்துவ நூல்கள் என்று தமிழை...
தமிழக நிதிநிலை அறிக்கையில் தமிழ் வளர்ச்சித் துறைக்கு மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடு – தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி
15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், ஆளுநர் ரோசய்யா உரையுடன் ஜூன் 16-ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரை மீது 22-ம் தேதி வரை...
இலங்கையில் தற்போதைய தமிழ்மொழியின் நிலை இதுதான் – சான்றுடன் வெளிப்படுத்தும் கவிஞர்
கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வனுக்கு அண்மையில் நேர்ந்த அனுபவம், ஈழத்தில் தற்போது தமிழ் மக்களின் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. இது தொடர்பாக அவர்...
கிளிநொச்சியில் ஆஸ்திரேலிய உதவியுடன் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம்
கிளிநொச்சி மாவட்டம் முழங்காவிலில் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் புதன்கிழமை (20.07.2016) திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் இலங்கைக்கான தூதர் பிறைஸ் கட்செசன், இந்தியத் துணைத்தூதுவா ஆ.நடராஜன்,...
அமலாபால் வீட்டில் குழப்பம் ஏதும் இல்லையாம்..!
திருமணத்துக்குப்பின் அமலாபால் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டரே தவிர சுத்தமாக நிறுத்திவிடவில்லை. கடந்த வருடம் தமிழில் ‘பசங்க-2’ படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த அமலாபால் இந்த...
சிம்பு திருமணம் பற்றி டி.ராஜேந்தர் சூசகமான தகவல்..!
சிம்பு படப்பிடிப்பில் சரியாக கலந்துகொள்வதில்லை, அதனால் அவரது படங்கள் சரியான நேரத்தில் வெளியாவதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் ஒருபக்கம் இருக்கட்டும். முப்பது வயதை தாண்டிவிட்ட, இந்த...