Slide
மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நீங்களே சொல்லிவிட்டு தண்டனையும் கொடுப்பதா? – கர்ணன் விசயத்தில் திருமா கேள்வி
நீதிபதி கர்ணனுக்கு ஆறுமாதம் சிறை என்ற உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய காவல்துறை முயல்கிறது.இந்நிலையில், நீதிபதி கர்ணன் தொடர்பான உத்தரவை மறுபரிசீலனை...
தமிழீழப்பகுதிகளில் வெசாக் கூடுகள் – குமுறும் தீபச்செல்வன்
புத்தர் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்களை இம்முறை தமிழீழப் பகுதிகளிலும் பெரிதாக்கிக் கொண்டிருக்கின்றனர் சிங்களர். அதையொட்டி கவிஞர் தீபச்செல்வன் எழுதியுள்ள கட்டுரை... இன்றும் நாளையும் வெசாக்...
தமிழகத்தில் நாம் தமிழர் ஆட்சி அமையும் – கண்ணகி விழாவில் சீமான் உறுதி
தேனி மாவட்டம், கூடலூரில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் கண்ணகி பெருவிழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை...
அன்னையர் தினக் கொண்டாட்டத்தில் இணைந்த பாகுபலி 2
ரெயின்ட்ராப்ஸ் இளைஞர் சமூக அமைப்பு, ராக்கி சினிமாஸ் மற்றும் பிரீத்தி கிச்சன் அப்ளையன்சஸ் உடன் இணைந்து ஆனந்தம் முதியோர் இல்லத்தில் உள்ள தாய்மார்களை மகிழ்விக்கும்...
மோடி இலங்கைப் பயணம் – புத்தர் இரத்தக் கண்ணீர் வடிக்கிறார்!
பிரதமர் மோடி புத்தரின் ஜெயந்தி தினத்தை கொண்டாட சிறப்பு விருந்தினராக மே 11 அன்று இலங்கை செல்கிறார். அதையொட்டி சமூகவலைதளங்களில் பல்வேறு கருத்துகள் வருகின்றன....
நீட் தேர்வை நிரந்தரமாக இரத்து செய்யவேண்டும் – சீமான் வலியுறுத்தல்
நீட் தேர்வினை நிரந்தரமாக இரத்து செய்யவும், அரசு மருத்துவர்களின் மேற்படிப்பிற்கான 50% இட ஒதுக்கீட்டினை உறுதி செய்யவும் தமிழக அரசு தனிச்சட்டங்கள் இயற்றிட வேண்டும்...
சவாலான சூழலிலும் காஷ்மீரில் படப்பிடிப்பு – சிபிராஜின் துணிச்சல்
சிபிராஜ் - நிகிலா விமல் ஜோடியாக நடிக்கும் "ரங்கா" படத்தின் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரின் பஹால்கம் மற்றும் குல்மார்க் ஆகிய இடங்களில் நடந்தது. பாஸ்...
தீயில் எரிந்தது இந்தித்திணிப்பு ஆணை – கைக் குழந்தைகளும் கலந்துகொண்ட போராட்டம்
சென்னையில் - இந்திய அரசின் இந்தித் திணிப்பு ஆணையை எரித்த தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த மார்ச் 31 (2017) அன்று,...
அதிமுகவைத் தொடர்ந்து ஆம்ஆத்மி – தில்லியிலும் பாஜகவின் சித்துவிளையாட்டு
டெல்லியில் ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் அங்கு நடந்த மாநகராட்சி தேர்தலில் தோல்வி அடைந்தது. இது கட்சியினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன், கட்சிக்குள்ளேயும்...
சமக்கிருதத்துக்கு சம்மட்டி அடி கொடுத்த தமிழவேள்
தமிழவேள் த.வே.உமா மகேசுவரனார் பிறந்த நாள் 7.5.1883 முதல், இடை, கடைத் தமிழ்ச்சங்கங்கள் அழிவிற்குப் பின்னர் தமிழ்மொழி தாழ்வு நிலை கண்டது. அன்று தொடங்கி...