Slide

தமிழர்கள் யார் என்பதைப் புரிந்துகொண்டீர்களா? – மோடியை வறுத்தெடுக்கும் முகநூல் பதிவு

டிசம்பர் 6 அன்று நடந்த ஜெயலலிதாவின் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட மோடியை வறுத்தெடுக்கும் ஒரு பதிவு இணையமெங்கும் உலா வருகிறது. அப்பதிவில், மரியாதைக்குரிய பாரதப் பிரதமர்...

ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு அவசர அவசரமாக நடத்தப்பட்டது ஏன்? – ஐயம் எழுப்பும் ஆர்வலர்கள்

உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் உயிர் டிசம்பர் ஐந்தாம் நாள் 11.30 மணிக்கு பிரிந்தது. ஜெ வின்...

ஆணாதிக்கச் சூழலில் தனித்து நின்று வென்றவர் – ஜெயலலிதாவுக்கு விக்னேசுவரன் புகழாரம்

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை (டிசம்பர் 5.2016) இரவு...

மாவீரன் கிட்டு – திரைப்பட விமர்சனம்

ஜீவா என்ற படத்தில், கிரிக்கெட் விளையாட்டில் தலைவிரித்தாடும் பார்ப்பன ஆதிக்கத்தை அம்பலப்படுத்திய தோழர் சுசீந்திரன், மாவீரன் கிட்டுவில் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் ஜாதிவெறியையும், பிற்படுத்தப்பட்டவர் -...

தமிழீழ மக்களுக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதைப் புறக்கணித்தவர் – இன்குலாப்புக்கு விடுதலைப்புலிகள் வீரவணக்கம்

மக்கள் கவிஞர் என அழைக்கப்படும் கவிஞர் இன்குலாப் உடல் நலக் குறைவால் தனியார் மருத்துவ மனையில் டிசம்பர் 1 அன்று காலமானார். ராமநாதபுரம் மாவட்டம்...

‘இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்கமுடியாது’ – எதார்த்தம் பேசுகிறார் பொருளாதாரப் பேராசிரியர் அருண்குமார்!

பொருளாதாரப் பேராசிரியர் அருண்குமார், கருப்புப் பணம் குறித்து அதிக அளவில் மேற்கோள் காட்டப்படும் பொருளாதார நிபுணர்களில் ஒருவர். த ப்ளாக் எகானமி இன் இந்தியா(1999)...

தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008

எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டும் என்றும்...

மாவீரர் நாள் உருவான வரலாறு.

நவம்பர் 27 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிற மாவீரர்நாள் தமிழ்த்தேசியத் தலைவர்  பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் என்று நினைப்பவர்கள் உள்ளனர். அவருடைய பிறந்தநாள் நவம்பர் 26,...

இடைத்தேர்தல் முடிவுகளில் நாம்தமிழர்கட்சியினர் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

அண்மையில நடந்துமுடிந்த தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து நாம்தமிழர்கட்சியை முன்வைத்து மூத்த தமிழறிஞர் எழுதியுள்ள பதிவில், தஞ்சாவூர் -நாம் தமிழர் கட்சி வேட்பாளர்...

நாட்கள் நகர நாம் அனைவரும் செத்து மடிவோம் – ரூபாய் நோட்டு சிக்கலில் மோடியைச் சாடிய மன்மோகன்சிங்

'ரூ.500, 1000 செல்லாது என்ற நடவடிக்கையை மோடி அரசு அமல்படுத்திய விதம் மாபெரும் நிர்வாகத் தோல்வியின் அடையாளம்' என மாநிலங்களவையில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ்...