Slide
விஷாலின் ஊழலை நிரூபிக்கிறேன், பதவி விலகத் தயாரா? – சுரேஷ்காமாட்சி அதிரடி
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டம் சங்கத் தலைவர் விஷால் தலைமையில் டிசம்பர் 10-ம் தேதி (நேற்று) நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், சங்கத்...
பாரதியார் புகைப்படம் உருவானது இப்படித்தான் – பிறந்தநாளில் அரிய தகவல்
பாரதி கிடைத்தார்... பாரதிதாசனால் ! "தமிழகம் தமிழுக்குத் தகும்உயர் வளிக்கும் தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில் இலகு பாரதிப் புலவன் தோன்றினான்... மண்டும் மதங்கள்...
சீனாவின் ஆதிக்கத்தில் இந்தியப் பெருங்கடல் – கோட்டை விட்டது மோடி அரசு
படம் -- அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு குத்தகைக்கு விட்டது நவம்பர் 8,9.2017 ஆகிய நாட்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும்...
வேலைக்காரன் படத்தின் பிரமாண்ட செட் உருவானது எப்படி?
https://m.youtube.com/watch?feature=youtu.be&v=v6a31fxDWzM
தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு அடையாளம் அண்ணன் திருமா – சீமான் பெருமிதம்
அண்ணன் திருமாவளவனுக்கு எதிராக மதவெறிக் கருத்துகளைப் பரப்பி வடஇந்தியாவில் நிகழ்த்தி வரும் இந்துத்துவ வன்முறை வெறியாட்டங்களைத் தமிழ் மண்ணில் ஏற்படுத்த முயன்றால் அதற்குப் பெரும்...
புது டிரெண்டில் ஒரு பேய்ப்படம்
ஜே.பி.மூவீஸ் சார்பில் "பேய் எல்லாம் பாவங்க" பேய்கள் என்றால் பயமுறுத்தும் அதுதான் பேய் பற்றி எடுக்கும் சினிமாக்களின் ஃபார்முலா. இந்த எல்லை கோட்டினை அழித்து...
தமிழக உயர்நீதிமன்றத்தில் மலையாளிகள் ஆதிக்கம் – கொளத்தூர்மணி கண்டனம்
"தமிழ் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் மலையாளிகளின் ஆதிக்கமா?" என்று கொளத்தூர்மணி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..... சென்னை உயர் நீதிமன்றத்திற்குப்...
ஆர்கே நகரில் டிடிவி தினகரனுக்கு ஆதரவா? – விஷால் விளக்கம்
நடிகர் விஷால் டிடிவி தினகரனை சந்தித்து தனது ஆதரவை அளித்தார் என்று செய்திகள் வரும் நேரத்தில் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கை.... ஆர்கே நகர் சட்டமன்ற...
தமிழக மீனவர்களுக்கு இரண்டு சிக்கல்கள் -ஆய்வாளர் அதிர்ச்சித் தகவல்
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் காணவில்லை.இது குறித்து ஆய்வாளர் பரணிகிருஷ்ணரஜனியின் பதிவு... இரண்டு விதமான சிக்கலுக்குள் தமிழக மீனவர்கள் சிக்கியுள்ளார்கள். ஒன்று இந்திய...
5 இலட்சம் கோடி கடன்சுமையில் தமிழகம்- காரணம் யார்? இராமதாசு விளக்கம்
அதிமுக அரசு ஊழல்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை தேவை என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை விடுத்துள்ளார் மேலும்...










