Slide

நாம்தமிழர் கட்சிப் பெண் மது கடத்தினாரா? – விளக்க அறிக்கை

நேற்று பாண்டிச்சேரியில் இருந்து மதுபாட்டில்களைக் கடத்தி வரும் பொழுது அனுசூயா என்ற பெண் பிடிப்பட்ட செய்தி நேற்று சில ஊடகங்களில் வந்தது. அவர் இம்மாவட்டத்தின்...

வேட்டி சட்டை அணிந்து பொங்கல் விழா கொண்டாடிய கனடா பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேட்டி சட்டை அணிந்து தமிழர்களோடு பொங்கல் கொண்டாடியுள்ளார். ஜனவரி மாதத்தை தமிழ் பண்பாட்டு மாதமாக அறிவித்துள்ளார். கனடா பிரதமரின்...

எஸ்.வி.சேகர்,எச்.ராஜா போன்றோர் வைரமுத்துவை இகழ இதுதான் காரணம்

கவிஞர் வைரமுத்துவிற்கு ஒரு பாமரனின் கடிதம் ====================== அன்பான கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு, வணக்கம். 'கவிப்பேரரசு' என்று அழைக்கவில்லையென்று உங்கள் ரசிகப்பெருமக்கள் வருத்தம் கொள்ள...

தந்தி தொலைக்காட்சியில் வெட்டப்பட்ட 15 நிமிடங்கள் – சுபவீ விளக்கம்

நான் பங்கேற்ற தந்தி தொலைக்காட்சியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி ஒளிபரப்பான அந்த நிமிடம் தொடங்கி, தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளால் சூழப்பட்டேன் நான். நிறையப் பாராட்டுகள்,...

வைரமுத்துவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த ஜீயர் பின்வாங்க மு.க.ஸ்டாலின் மனைவி காரணமா?

ஆன்மிகக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் வருத்தம் தெரிவித்து விட்டதால் வைணவச் சான்றோர்கள் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் மத்திய இணை அமைச்சரும், ஆழ்வார்கள் ஆய்வு...

ஆடம்பர விழாக்களில் நிதியைக் காலி செய்துவிட்டு பேருந்துக்கட்டணத்தை உயர்த்துவதா? – சீமான் கடும்கண்டனம்

தமிழக அரசின் பேருந்துக்கட்டண உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசு மற்றும் தனியார்...

பேருந்துக் கட்டண உயர்வு இனி அடிக்கடி நடக்கும் – தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் போக்குவரத்து பேருந்துக் கட்டணங்கள் திடீர் என உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வு, சனவரி 19,2018 மாலை அறிவிக்கப்பட்டு சனவரி 20,2018 அன்று முதலே...

தமிழ்ப் படைப்பாளிகளின் எழுத்துகள் சர்வதேசத் தரத்தில் இருக்கின்றன – பதிப்பாளர் பெருமிதம்

சாரு நிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன் ஆகியோர் எழுதிய தமிழ் நூல்களை, ஸீரோ டிகிரி பப்ளிஷிங் என்ற பதிப்பகம், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து,...

சீமானுக்கு சுபவீ பாராட்டு – தொடரட்டும் நல்லுறவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் சனவரி 7,2018 அன்று ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், வைரமுத்து கலந்து கொண்டு ஆண்டாள் பற்றி பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்....

ஆண்டாளை அரசியல் ஆதாயங்களுக்காகக் கொச்சைப்படுத்தாதீர் – பாஜகவுக்கு எழுத்தாளர் இந்திராபார்த்தசாரதி வேண்டுகோள்

இந்திரா பார்த்தசாரதி (பிறப்பு: சூலை 10, 1930) தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி...