Slide
தமிழ்த்தேசியர்களுக்கும் திமுகவுக்கும் என்ன வித்தியாசம்? – மு.க.ஸ்டாலின் பேட்டி
திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக்கிறார் மு.க.ஸ்டாலின். ஒற்றையாட்சி முறையை நோக்கி நாட்டை...
மன்னர் வகையறா-விமர்சனம்
மன்னர் பரம்பரையைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கான போட்டியை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் மன்னர்வகையறா. முழுநீள நகைச்சுவைப் படத்தில் அங்கங்கே சில பாசக்காட்சிகளையும் சில அதிரடி...
தமிழுக்காக துப்பாக்கிச்சூட்டில் பலியான முதல்மாணவன்
துப்பாக்கிச் சூட்டில் பலியான முதல் மாணவன் 'மொழிப் போர் ஈகி' இராசேந்திரன் நினைவு நாள் 27.1.1965 இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து தீக்குளித்த இளைஞர்களுக்கு...
தமிழை அவமதித்த மடாதிபதி மன்னிப்பு கேட்க கெடு விதித்த கி.வீரமணி – பரபரப்பு அதிகரிப்பு
தமிழை அவமதித்த காஞ்சி சங்கராச்சாரியார் பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் மன்னிப்புக் கோராவிட்டால், காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு சங்கர மடங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்...
ஊழல் நடக்கும் போது தியானம் செய்பவர் கமல் – சீமான் குற்றச்சாட்டு
கவிப்பேரரசு வைரமுத்துவிற்காக வாய்திறக்காத கமலஹாசன் விஜயேந்திரருக்காகப் பரிந்து பேசுவதா?– சீமான் கண்டனம் நடிகர் கமலஹாசனின் கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...
தமிழ்த்தாயை அவமதித்த விஜயேந்திரர் உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் – சீமான் எச்சரிக்கை
ஆண்டாளை அவமதித்தற்காகப் போராடியவர்கள் ஆண்டாளின் தாயான தமிழன்னையே அவமதிக்கப்படும்போது அமைதிகாப்பது ஏன்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்.......
பத்மாவத் படத்துக்கு எதிராக கொடிய வன்முறை – பாஜகவை அலறவைக்கும் கண்டனங்கள்
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகியவுள்ள திரைப்படம் 'பத்மாவத்'. இத்திரைப்படத்துக்கு குஜராத், ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய 4...
மொழிப்போர் ஈகியர் நினைவு நாள் இன்று – 25.1.1964
1963ஆம் ஆண்டு திசம்பர் மாதம் எழும்பூர் தொடர்வண்டி நிலையம். காவல் துறை புடை சூழ வருகிறார் முதல்வர் பக்தவச்சலம். கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்த...
தமிழ்ச்சோறு தின்றுகொண்டே தமிழை அவமதிப்பதா?- பாரதிராஜா ஆவேசம்
எ சமக்கிருத நூல் வேளியீட்டுவிழா நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது எழுந்து நிற்காத ஜெயேந்திர்ர் ஜனகனமண பாடும்போது எழுந்து நின்றார் . இதைக்கூட கண்டித்து...
ஆணவத்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த மதபீடம் – தமுஎச கண்டனம்
சென்னையில் நடந்த ஒரு பொதுநிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்தது பாடப்பட்டபோது காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அவமதித்த செயலைக் கண்டித்து...










