திரைப்படம்

வெள்ள குதிர – திரைப்பட விமர்சனம்

தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயம் காரணமாக தன் பூர்வீக மலைகிராமத்துக்கு மனைவி அபிராமி போஸ் மற்றும் மகனுடன் செல்கிறார் நாயகன் ஹரிஷ் ஓரி.அங்கு...

உயிரிழந்தோர் வீட்டுக்குப் போகமாட்டீர்களா? – விஜய்க்கு சேரன் சூடு

செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடந்த நடிகர் விஜய்யின் தேர்தல் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த கொடுந்துயர நிகழ்வு...

மருதம் – திரைப்பட விமர்சனம்

இராணிப்பேட்டை அருகே இருக்கும் கிராமம் ஒன்றில் மனைவி, ஒரு குழந்தை என அளவான குடும்பத்துடன் அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் விதார்த். விவசாயத்தை...

அயோத்தி போல் மருதம் படமும் வெற்றி பெறும் – ரகுநந்தன் வாழ்த்து

இயக்குநர்கள் சரவண சுப்பையா,மோகன் ராஜா, பொம்மரிலு பாஸ்கரிடம் பணிபுரிந்தவரும்,அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றவரும்,தற்பொது எஸ் ஆர் எம் கல்லூரியில் உதவிப்பேராசியராகப் பணியாற்றுபவருமான கஜேந்திரன் மருதம்...

புழல் சிறையில் ஒரு கலைப்புரட்சி – இயக்குநர் அனீஸின் அரிய முயற்சி

திரைப்படம் என்பது சீரிய கலைவடிவம் என்பதை மறந்து அது பணம் பண்ணமு தொழிற்சாலை என்றே பெரும்பாலோனோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அதற்கு விதிவிலக்கான இயக்குநர்களும் உண்டு.இந்த...

காயல் – திரைப்பட விமர்சனம்

கடல்சார் ஆராய்ச்சியில் இருக்கும் நாயகன் லிங்கேஷ் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த்வர்.அவருக்கு உயர்சாதி நாயகி காயத்ரி மீது காதல்.வழக்கம் போல் அதற்கு எதிர்ப்பு.அதனால் நாயகி தற்கொலை...

சங்கிகளின் பிளவுபடுத்தும் கருத்துக்கு தேசியவிருது – கேரள முதலமைச்சர் கடும் எதிர்ப்பு

71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று (ஆகஸ்ட் 01) அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த திரைப்படமாக ‘12 ஆவது ஃபெயில்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த...

போகி – திரைப்பட விமர்சனம்

நாயகர்கள் நபிநந்தி மற்றும் சரத் ஆகியோர் பெண்களை இரகசியமாகப் படம்பிடித்து அதை வைத்து மிரட்டிப் பணம் சம்பாதிக்கும் கூட்டத்தைக் கொலை செய்கிறார்கள்.இன்னொரு பக்கம் காவல்துறையும்...

நீதிபதி கேள்வி – ஜெயம்ரவிக்கு தலைகுனிவு

நடிகர் ஜெயம்ரவியை வைத்து படங்கள் தயாரிப்பதற்காக அவருக்கும் ஆறு கோடி ரூபாய் முன்பணம் கொடுத்திருந்தது பிடிஜி யுனிவர்சல் நிறுவனம்.பல்வேறு காரணங்களால் அந்தப்படங்கள் நடக்கவில்லை.இதனால் கொடுத்த...

தமிழினப் படுகொலை குற்றவாளிகளுக்கு துணை நிற்பதா? – ஜெயம்ரவிக்கு உலகத் தமிழர்கள் எதிர்ப்பு

நடிகர் ஜெயம்ரவி, தன் மனைவியிடம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்துள்ளார்.இப்போது பாடகி கெனிஷாவுடன் வாழ்ந்து வருகிறார்.அதற்காகவே விவாகரத்து செய்கிறார் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில்...