கல்வி

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம் – 8 இலட்சம்பேர் எழுதுகின்றனர்

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வை தமிழகம் மற்றும்...

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்திக்கு இடமில்லை – பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக்கொள்கையை மாற்றி தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழிக் கொள்கையைப் புகுத்தும் நடவடிக்கை தொடங்கி உள்ளதாக நாளிதழில் வெளியான...

இவ்வாண்டு பள்ளிகளுக்குக் கோடைவிடுமுறை எவ்வளவு நாட்கள்? – அமைச்சர் அறிவிப்பு

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது.இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு 47...

தமிழ்நாடு கல்விக் குழுவுக்கு இவர் தலைவரா? இது சரியா? – பெ.மணியரசன் கேள்வி

தமிழ்நாடு கல்வி குழுவிற்கு நிர்வாகத் தலைவராகக் கல்வியாளரை அமர்த்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.......

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் அட்டவணை – அமைச்சர் வெளியிட்டார்

தமிழ்நாட்டில் 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். அதில், 10,...

தமிழில் படித்தால் கட்டணம் இல்லை – தேர்வுத்துறை அறிவிப்பு

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வுக் கட்டணத்தை வசூலித்து சனவரி 20 ஆம் தேதிக்குள் இணையம் மூலம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து...

சோனியா காந்தி எதிர்ப்பு – பணிந்தது ஒன்றிய அரசு

எதிர்ப்புகள் வலுத்த நிலையில் சர்ச்சைக்குரிய கேள்வியைக் கைவிடுவதாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வின் கேள்வித் தாளில் "வாசிப்பு...

ஜன3 முதல் திரும்பும் இயல்பு நிலை

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்......

19 மாதங்களுக்குப் பிறகு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கைத் தொடர்ந்து பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் மூடப்பட்டன. ஊரடங்கில் பல்வேறு...

புதிய கல்லூரிகளில் தமிழ் இலக்கியம் தமிழர் மெய்யியல் தேவை – பெ.மணியரசன் கோரிக்கை

இந்து அறநிலையத் துறை தொடங்கும் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் பட்டங்கள் தேவை எனக்கோரி தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை...