கல்வி
இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) நுழைவுத் தேர்வை தமிழில் நடத்த வேண்டும்
எது வளர்ச்சி’ என்ற தலைப்பில் சென்னையில் அக்டோபர் 2 ஆம் தேதி, கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கல்வியாளர்கள் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பிரபா கல்விமணி,...
கர்நாடகத்தில் அழிந்துவரும் தமிழ்ப்பள்ளிகள்- அதிர்ச்சிகர உண்மை
கர்நாடகத்தில் எஞ்சியுள்ள தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திணை தமிழ்க்களம் அமைப்புத் தலைவர் புலவர் கார்த்தியாயினி வேண்டுகோள் விடுத்தார்....
தமிழக அரசுப்பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் அவதி- ஜெ கவனிப்பாரா?
தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக தேசியசாதனையாளர் ஆய்வு கூறுகிறது. இந்தப் பற்றாக்குறை மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும்...
2 இலட்சம் இடங்களில் 1 இலட்சம் இடம் நிரம்பவில்லை- பொறியியல் படிப்புக்கு மதிப்பில்லை
தமிழகத்தில், அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 530க்கும் மேற்பட்ட, பொறியியல் கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., இடங்களில், நடப்பு ஆண்டில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள்...
போலந்து வார்சா பல்கலைக்கழகத்துக்கு தமிழ்ப்பேராசிரியரை அனுப்ப மறந்த மோடி அரசு.
பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும். வார்சா பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைப் பேராசிரியர் பதவிக்கு இந்தக் கல்வியாண்டுக்கு (2014-2015) ஒருவரும் அனுப்பப்படவில்லை. அங்கு கல்வியாண்டு...
ஏற்கெனவே தனியாரின் கட்டணக்கொள்ளை, அரசாங்கமும் பாடப்புத்தக விலையை உயர்த்துவதா? மக்கள் வேதனை
தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு வினியோகிக்கும் பாடப் புத்தகங்கள் விலையை 50 விழுக்காட்டிற்கும் மேல் உயர்த்தி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிக் கழகம் உத்தரவிட்டுள்ளது....
தமிழைக் கவுரவிக்க மலேசியப்பள்ளிகளில் திருக்குறள் பாடமாகிறது.
தமிழகத்திலிருந்து வேலை செய்வதற்காக மலேசியாவுக்குச் செல்கிறவர்கள் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர்களுக்கெல்லாம் ஓர் நற்செய்தியைச் சொல்லியிருக்கிறார் மலேசிய கல்விதுணைஅமைச்சர் கமலநாதன். சென்னைவிமானநிலையத்தில் ஊடகங்களிடம்...
டி.ஏ.வி பள்ளியில் நடந்த மாற்றம்!
தமிழ் தமிழ் என்று பேசினாலும் முழுக்க தமிழில் தான் நம் பிள்ளையை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் மேலோங்கி இருந்தாலும்...








