கல்வி

தமிழ்நாடு அரசு அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் – ஆளுநர் இரவி கோரிக்கை

சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியனவறிற்கு துணை வேந்தர்களைத் தேர்வு செய்ய தன்னிச்சையாக தேடுதல் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்.இரவி...

நீட் தகுதி மதிப்பெண் சுழியம் (0) என்று அறிவித்தது ஏன்?

தமிழ்நாட்டில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50 விழுக்காடு இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள்...

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு – 11 ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடுஅரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... பள்ளி மாணவர்கள் தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனறித்...

நீட் தேர்வின் அலங்கோலம் – அம்பலப்படுத்திய மாணவன்

சென்னை குரோம்பேட்டையில் ஜெகதீஸ்வரன் என்ற மாணவன் நீட் தேர்வில் 400 மதிப்பெண் பெற்றார். ஆனால் அவருக்கு மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காததால் வீட்டில் தற்கொலை...

தமிழ்நாடு கல்விக்கொள்கை விரைவில் நடைமுறைக்கு வரும் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஒரே மாதிரியான பொதுப் பாடத்திட்டம் கொண்டு வருவது தொடர்பாக, பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை...

நடிகர் சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 44 ஆம் ஆண்டு நிகழ்வு

திரைக்கலைஞர் சிவக்குமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்துப்...

தமிழ்வழி பொறியியல் பாடங்கள் நிறுத்தம் – துணைவேந்தர் விளக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் தமிழ்வழி பொறியியல் பாடப்பிரிவுகள் நிறுத்தப்படும் என்று அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தின்...

பள்ளிகள் திறப்பைத் தள்ளிவையுங்கள் – இராமதாசு கோரிக்கை

வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களை காக்க தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்....

உதயசந்திரனால் மக்கள்நலக் கல்விக்கொள்கைக்கு ஆபத்து – கி.வெ அறிக்கை

கல்விக் குழுவிலிருந்து பேராசிரியர் ஜவகர்நேசன் விலகல்.முதலமைச்சர் தலையிட்டுத் தீர்வுகாண வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து...

தமிழால் வென்றேன் – சாதனை மாணவி பெருமிதம்

2022 -23 கல்வியாண்டுக்கான பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்விஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் மே...