Tag: வைகோ

செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தை முடக்கும் மத்திய அரசு – வைகோ எதிர்ப்பு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில்.... மத்திய அரசு 2004 ஆம் ஆண்டில் தமிழ் மொழியை ‘செம்மொழி’ என்று அறிவித்து, அதன்...

தமிழீழம் அமைந்தே தீரும் – மாவீரர் நாளில் வைகோ உறுதி

நவம்பர் 27. மாவீரர் நாளை ஒட்டி, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தமது இல்லத்தில் தமிழ் ஈழம் அமையக் களத்தில் உயிர்க் கொடை ஈந்த...

தமிழ்நாடு நாள் – உருவானது எப்படி?

தமிழ் இன, மொழி, பண்பாட்டு உரிமை காத்திட உறுதி கொள்வோம் என்று வைகோ கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... நவம்பர் 1 ஆம் நாள்...

தீராத அவப்பழிக்கு ஆளாகிவிடாதீர் – விஜய்சேதுபதிக்கு வைகோ அறிவுரை

தமிழினத் துரோகி முத்தையா முரளிதரனாக நடிப்பதை விஜய்சேதுபதி தவிர்த்துக் கொள்க என்று வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... தமிழ் ஈழத்தில் இலட்சோப இலட்சம் ஈழத்தமிழர்களைக்...

எல் ஐ சி நிறுவனத்துக்கு ஆபத்து

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தைப் பாதுகாப்போம் என்று வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...... இந்தியாவின் காப்பீட்டுத் துறையில் கோடான கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள...

ஊரடங்கை நீக்கி பொதுப்போக்குவரத்து தொடங்கவேண்டும் – வைகோ கோரிக்கை

தமிழகத்தில் பொது முடக்கத்தை நீக்க வேண்டும் எனவும், போக்குவரத்துத் தடையை விலக்க வேண்டும் எனவும், மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்....

கொரோனா விரைவுசோதனைக் கருவி வாங்கத் தடை – மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

கொரோனா வேகமாகப் பரவி வரும் இந்த இக்கட்டான சூழலில் மாநில அரசின் சில முடிவுகளில் தலையிடாமல் இருக்கவேண்டிய மத்திய அரசு, திடீரென ரேபிட் டெஸ்ட்...

ராஜபக்சே சகோதரர்களின் கொடுஞ்செயல்களை உறுதிப்படுத்திய ஐநா

ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் அதற்கான நடவடிக்கையை ஐ.நா.மன்றம் எடுக்க வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள...

சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி குறித்து வைகோ அறிக்கை

சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் பெயரை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்தப் பெயரை மாற்றக் கூடாது என்றும் புதிய மருத்துவக்...

குற்றவாளி கோத்தபயவுக்கு 355 கோடி உதவியா? – வைகோ கடும் கண்டனம்

பாஜக அரசு, இலங்கை ராணுவத்துக்குத் தேவையான ஆயுதத் தளவாடங்கள் வாங்குவதற்கு ரூ.355 கோடி நிதி உதவி அளிப்பது கடுமையான கண்டனத்துக்கு உரிய மாபாதகக் கொடுமை...