Tag: யாழ்ப்பாணம்

சிங்கள அரசு மீது ஐநா அதிகாரியிடம் புகார் – தமிழ்த் தேசியப் பேரவையினர் தடாலடி

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே,தமிழீழம் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். இதன் அடிப்படையில்...

யாழ்ப்பாணத்தில் சிறுதானியப் பொங்கல் விழா – விவரம்

தமிழீழம் யாழ்ப்பாணத்தில், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழாவான தைப்பொங்கலை ஆண்டுதோறும் சிறுதானியப் பொங்கல் விழாவாகக் கொண்டாடி வருகிறது. 'இராசபோசனம்' என்ற...

தமிழ்நாட்டின் உட்கட்சி அரசியலுக்குள் ஈழத்தமிழர்கள் நுழையக்கூடாது – ஐங்கரநேசன் வேண்டுகோள்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு 13.01.2026 அன்று யாழ்ப்பாணம் நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது. பசுமை இயக்கத்தின்...

யாழ்ப்பாணத்தில் திருமாவளவன் – விவரம்

தமிழீழம் யாழ்பபாணத்தில் ஆண்டு தோறும் மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தை மரநடுகை மாதமாக கடைபிடித்து வருகிறது தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம். இவ்வாண்டு அந்த...

செம்மணிப் புதைகுழி கொடூரம் – ஒன்றிய தமிழக அரசுகளுக்கு கருணாஸ் கோரிக்கை

தமிழீழம் யாழ்ப்பாணத்திலுள்ள செம்மணி மனிதப் புதைகுழி தமிழினப்படுகொலையின் சாட்சி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் செம்மணிக்கு தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி...

நெஞ்சை நடுங்க வைக்கும் செம்மணி புதைகுழி – தமிழ்த் தலைவர்கள் எங்கே?

தமிழீழம் யாழ்ப்பாணத்திலுள்ள செம்மணி கிராமத்திற்கு அருகில் பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் உயிரோடும் உயிரற்ற நிலையிலும் புதைக்கப்பட்டனர். தமிழீழத் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனப்படுகொலை...

சென்னை மற்றும் தமிழீழத்தில் பெருகும் ஆப்பிரிக்க நத்தைகள் – ஆபத்து

அண்மையில் நத்தைகள் நடமாட்டம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அதிகம் காணப்படுகிறது.இதைப் பார்த்தும் பார்க்காமல் கடந்து போய்க் கொண்டிருக்கிறோம்.இது போன்ற நத்தைகள் தமிழீழத்திலும் அதிகமாகியிருக்கின்றனவாம்....

தமிழரின் இயற்கை வளத்தை அழிக்கும் சிங்களம் – ஐங்கரநேசன் பகிரங்க குற்றச்சாட்டு

நவம்பர் 3 அன்று யாழ் ஊடக மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொ.ஐங்கரநேசன். அப்போது அவர் கூறியதாவது…., பனை...

சூழலைக் கேடாக்கி யாழ்ப்பாணத்தில் சர்வதேச துடுப்பாட்ட மைதானமா? – ஐங்கரநேசன் கடும் எதிர்ப்பு

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை ஆபத்தானது என எச்சரித்துள்ளார். இது...

கார்த்திகைப்பூவுக்குத் தடையா? ஸ்ரீலங்கா அரசு தூக்கியெறிப்படும் – ஐங்கரநேசன் ஆவேசம்

தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டியில் இல்லமொன்று கார்த்திகைப்பூவின் உருவத்தை உருவாக்கி வைத்திருந்தமையால் மாணவர்கள் சிலரும் கல்லூரி நிர்வாகமும் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது...