Tag: ப.சிதம்பரம்

உபி இடைத்தேர்தலில் ஆளும் பாஜக தோல்வி – ப.சிதம்பரம் கருத்து

உத்தரபிரதேசம்,மேற்குவங்கம்,கேரளா,ஜார்கண்ட்,திரிபுரா,உத்தரகாண்ட் ஆகிய ஆறு மாநிலங்களில் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. கேரளாவில் புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில்...

இந்தித் திணிப்பு நாட்டை நாசமாக்கும் – ப.சிதம்பரம் கருத்து

இந்திய ஒன்றியம் முழுவதும் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிலையங்களில் இந்தி வழியில் கற்பித்தல் கட்டாயமாக்கப்பட வேண்டுமென நாடாளுமன்றக் குழு குடியரசுத்தலைவரிடம் பரிந்துரைத்துள்ளது....

திருமாவளவன் தலைமையை ஏற்கத்தயார் – ப.சிதம்பரம் அறிவிப்பு

கோவை மாவட்டம் சிவானந்தாகாலனி பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மணிவிழா நடைபெற்றது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக மின்சாரம்...

5ஜி ஏலத்தில் மூன்றரைஇலட்சம் கோடி ஊழல் – ப.சிதம்பரம் வெளிப்படைக் குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.... ஒரே நாடு ஒரே தேர்வு என்ற...

அரசியல் சாசனத்தைப் படிக்கச் சொல்லுங்கள் – பாஜகவினருக்கு ப.சிதம்பரம் சூடு

தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய உறுப்பினர்கள் தேர்வுக்கான தேர்தல்...

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை எப்படி? – ப.சிதம்பரம் கருத்து

திமுக அரசின் முதல் மற்றும் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அந்த நிதிநிலை...

ராகுல்காந்தி சொன்னதை செய்த மோடி

கொரோனா வைரஸுக்கு உலக அளவில் இதுவரை 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 4.72 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா...

இந்த 21 நாட்களில் ஏழைகளைப் பாதுகாக்க ப.சிதம்பரம் சொல்லும் 10 திட்டங்கள்

நாடு முழுதும் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நேரத்தில் ஏழை எளிய மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய அரசு செய்ய வேண்டிய 10 கடமைகளை...

106 நாட்கள் சிறைவாசம் முடிந்து ப.சிதம்பரம் விடுதலை

முந்தைய காங்கிரசு கூட்டணி ஆட்சியின் போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக,...

ப.சிதம்பரம் சிறையில் இருக்க இதுதான் காரணம் – எடப்பாடி சொல்லும் பகீர் காரணம்

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல்...