Tag: பெ.மணியரசன்
தமிழ்த்தேசிய முன்னோடி தமிழரசன் தாயார் மறைவு – பெ.மணியரசன் இரங்கல்
தமிழ்த் தேசியத் தலைவர் தமிழரசன் அன்னையார் மறைவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்.... தமிழ்த்தேசிய முன்னோடித் தலைவர்களில்...
மனுநூலை தடை செய்யக்கூடாது – பெ.மணியரசன் கருத்தும் காரணமும்
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் மீது பொய் வழக்கு போட்டதற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.......
தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் பூசை – பெ.மணியரசன் கோரிக்கை
தஞ்சைப் பெருவுடையார் கோயில் சதய விழாவில் தமிழில் பூசை செய்ய வேண்டும் என்று தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்...
இந்து தமிழ் ஏட்டுக்கு தமிழர்கள் மீது இவ்வளவு வன்மமா? – பெ.மணியரசன் கேள்வி
இந்து தமிழ் ஏடு 21.10.2020 அன்று “சனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அவ்வேட்டின் பெங்களூர் செய்தியாளர் இரா.வினோத்...
விஜய்சேதுபதி விலகினாரா? விலக்கப்பட்டாரா? – பெ.மணியரசன் அறிக்கை
தமிழினப்படுகொலைகளை வரவேற்று அப்படுகொலைகளை நிகழ்த்திய இராஜபக்சே குடும்பத்தினருக்கு ஆதரவாகத் தேர்தல் பரப்புரை செய்தது தொடங்கி ஆட்சியதிகாரத்தை வைத்து பல்வேறு தரகுவேலை செய்துவரும் மட்டைப்பந்து வீர்ர்...
முத்தையா முரளிதரன் இனத்துரோகி அவர் அறிக்கையே சான்று – பெ.மணியரசன் விளக்கம்
முத்தையா முரளிதரன் இனத்துரோகி, அவர் அறிக்கையே அதற்குச் சான்று என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்........
சூரப்பாவை உடனே பதவி நீக்குக – ததேபே செயற்குழு கோரிக்கை
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், 2020 அக்டோபர் 12 அன்று தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார்....
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் அத்துமீறல் – சட்டநடவடிக்கை எடுக்க பெ.மணியரசன் கோரிக்கை
அண்ணா பல்கலையை இந்திய அரசிடம் ஒப்படைக்கும் துணைவேந்தர் முயற்சியைத் தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்...
17 மாதங்களுக்குப் பிறகு 13 பெண்களுக்கு அழைப்பாணை – இரத்து செய்ய பெ.மணியரசன் கோரிக்கை
சாராய உற்பத்தி ஆலையை மூடக்கோரிய பெண்கள் மீது போட்ட பொய் வழக்கைக் கைவிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் முதலமைச்சருக்கு கோரிக்கை...
தமிழ்நாட்டுக்கு பிச்சை போடுகிறீர்களா? மத்திய அரசுக்கு நீதிபதி காட்டமான கேள்வி – பெ.மணியரசன் வரவேற்பு
தமிழ்நாட்டு வேலைகளை இந்திக்காரர்கள் பறித்துக் கொள்ள தமிழ்நாடு அரசே துணை போகிறதா? என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியதை ஒட்டி தமிழ்த்தேசியப் பேரியக்கத்...










