Tag: பெ.மணியரசன்
உருவானது தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஆனார் பெ.மணியரசன்
தமிழ்நாடு மற்றும் புதுவை திருக்கோயில்களில் கருவறை அர்ச்சனை, குடமுழுக்கு, வேள்விகள் அனைத்தும் தமிழ் மந்திரங்களை ஓதி, தமிழ்வழியில் நடக்க வேண்டும் என்ற நோக்கிலும், தமிழர்...
ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இந்தியா “இலங்கையை ஆதரிக்குமாம்”- பெ.மணியரசன் கண்டனம்.
ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இந்தியா “இலங்கையை ஆதரிக்குமாம்!”- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம். அவர் விடுத்துள்ள அறிக்கையில்.... ஐ.நா. மனித உரிமை மன்றத்தில்...
பாலியல் புகார் சிக்கல் எடப்பாடி மீது விசாரணை ஆணையம் வேண்டும் – பெ.மணியரசன் அதிரடி
இராஜேஸ்தாசைச் சிறையில் அடைக்க வேண்டும் எடப்பாடியார் மீது விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வடுத்துள்ளார். அதில்........
விவசாயப் பேரணியில் பங்கேற்றவர் மீது கொலைமுயற்சி வழக்கு – தமிழக அரசுக்கு பெ.மணியரசன் கண்டனம்
குடியரசு நாள் உழவர் பேரணியில் சிறைபிடித்தோரை விடுதலை செய்ய வேண்டும்! வழக்குகளைக் கைவிட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்...
தமிழகத்துக்குள் கன்னடர் மாநாடா? தடுக்காவிட்டால் கடும் விளைவு – பெ.மணியரசன் எச்சரிக்கை
தமிழ்நாட்டிற்குள் கன்னட வெறியர்கள் “ஒற்றுமை மாநாடு” நடத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது! அனுமதித்தால் நாங்களே தடுப்போம் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்...
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வள்ளலார் விழா – சிதம்பரத்தில் நடக்கிறது
"சமரச சுத்த சன்மார்க்கம்” என்ற புதுமையான நெறியை முன்னிறுத்தும் தமிழர் ஆன்மிகத்தின் முகமாகவும், தமிழினத்தின் மறுமலர்ச்சி முகமாகவும் விளங்கும் வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்களுக்கு...
தமிழ்ப்பெண்ணை இழிவுபடுத்திய இந்திக்காரன் – பெ.மணியரசன் கண்டனம்
நாமக்கல் பகுதி நூற்பாலையில் தமிழ் பெண்ணைப் பாலியல் துன்பறுத்தல் செய்து தமிழ்த் தொழிலாளிகளைத் தாக்கிய இந்திக்காரர்களைக் கைது செய்க என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்...
புதுச்சேரி கிரிக்கெட் அணியில் இந்திக்காரர்கள் ஆதிக்கம் – தமிழர்களைச் சேர்க்க ததேபே போராட்டம்
புதுச்சேரி கிரிக்கெட் அணியில் புறக்கணிக்கப்படும் தமிழர்கள். புதுச்சேரி - காரைக்கால் தமிழ் இளைஞர்களுக்கே புதுச்சேரி அணியில் 90% இடமளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்...
முழு அடைப்புக்கு ஆதரவு தஞ்சையில் மறியல் – பெ.மணியரசன் அழைப்பு
மூன்று சட்ட முறியடிப்பு முழு அடைப்பில் (08.12.2020) பங்கேற்பீர் என்று காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில்.......
கோயில்களில் தமிழ் வழிபாடு – நீதிமன்றத் தீர்ப்போடு 5 கோரிக்கைகள் வைக்கும் பெ.மணியரசன்
மதுரை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்துக் கோயில்களிலும் தமிழ் வழிப்பாட்டைச் செயல்படுத்துக என்று தமிழக முதலமைச்சருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்....










