Tag: புரெவி புயல்

இன்றும் மழை பெய்யும் – வானிலை மையம் அறிவிப்பு

‘புரெவி’ புயல் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்...

ஒரே இடத்தில் நிற்கும் புரெவி – இன்றும் மழை தொடரும்

மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நிலை கொண்டு இருப்பதால் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் மழை...

இன்றும் நாளையும் மழை நிலவரம் என்ன? – வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை மிகத் தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த மாதம் (நவம்பர்) 24 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான நிவர்...

சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

. தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது..... புரெவி புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. மன்னார் வளைகுடா பகுதியில்...

சென்னையில் தொடரும் மழை – செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு

‘புரெவி’ புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக ஸ்ரீபெரும்புதூர்,...

கரையைக் கடந்த பின்பும் புரெவி புயல் தாக்கம் தொடர்கிறது – வானிலை மையம்

புரெவி புயல் நள்ளிரவு முதல் கரையைக் கடக்கத் தொடங்கியது. இதனால் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று இரவு வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில்...

இரயில்கள் இரத்து, பொதுவிடுமுறை – புரெவி புயல் எச்சரிக்கை நடவடிக்கைகள்

புரெவி புயல் அடுத்த சில மணி நேரங்களில் பாம்பன் பகுதியை முழுவதும் கடந்து செல்லும். தற்போது காற்றின் வேகம் 70-80 கி.மீ வேகத்தில் வீசுகிறது....

புரெவி புயல் இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் – விளைவுகள் குறித்து வானிலை மையம் அறிவிப்பு

வங்கக் கடலில் நவம்பர் 28 ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்து,...

புரெவி புயல் பயணம் தொடங்கியது – 21 மாவட்டங்களுக்கு மழை

வங்கக் கடலில் ‘புரெவி’ புயல் உருவாகியுள்ளது. அதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..... கடந்த மாதம் 28 ஆம் தேதி...