Tag: பஞ்சாப்

பாஜகவின் படுதோல்வியைப் பறைசாற்றும் வடமாநில நிகழ்வுகள்

2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியான ஒரு மணி நேரத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரஞ்சன்...

ஆளுநர்களுக்குத் தனியாக எந்த அதிகாரமும் கிடையாது – உச்சநீதிமன்றம் அதிரடி

பஞ்சாபில் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு பதவியில் இருக்கிறது. இந்த அரசுக்கு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடர்ந்து இடையூறு செய்து...

ஆளுநர்கள் செய்வது சரியல்ல – உச்சநீதிமன்றம் குட்டு

மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகும் முன்பே மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட...

ஆம் ஆத்மி அரசின் முடிவு – பிரபல பாடகர் படுகொலை பஞ்சாப்பில் பதட்டம்

பஞ்சாப் மாநிலத்தின் பிரபல பாப் பாடகர் சித்து மூஸ்சேவாலா. காங்கிரசுக் கட்சியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இணைந்தார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில், மான்சா...

உபி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் விவரம்

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைக்கு தேர்தல்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. உத்தர பிரதேசத்தில் பாஜக...

உ.பி பஞ்சாப் உத்தரகாண்ட் கோவா மணிப்பூர் ஆகிய 5 மாநிலத் தேர்தல் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஒமைக்ரான் வைரஸ் மற்றும் கொரோனா வைரஸ் இந்தியாவில்...

சாலையில் 20 நிமிடங்கள் காத்திருந்தும் முன்செல்லமுடியாத மோடி – பஞ்சாப் கொடுத்த அதிர்ச்சி

பஞ்சாப் மாநிலம் ஃபெராஸ்பூரில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று 42,750 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி...

மோடிக்கு எதிரான ஒன்று கூடல்! பஞ்சாப் சென்ற சீமான்

மனித உரிமைகள் நாளையொட்டி (டிசம்பர்10), பஞ்சாப் மாநிலத்தைச்சார்ந்த‘தல்கல்சா’அமைப்பு சார்பாக அமிர்தசரசில் பல்வேறு தேசிய இனங்களின் அரசியல் ஆளுமைகள்,மனித உரிமை ஆர்வலர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் பலர் பங்கேற்கும்‘மக்கள் உரிமை...

காங்கிரஸுக்கு தெரிந்தது மோடிக்கு தெரியாதா? ராகுல்காந்தி கண்டனம்

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் விவசாயிகள் உயிர் நீத்ததாக எந்த ஆவணமும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது அதற்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல்...

தில்லி விவசாயிகள் போராட்டம் – அதானியைத் தொடர்ந்து அம்பானியும் அலறல்

அதானி அலறியதையும் அறிக்கை விட்டதையும் இரண்டு நாட்களுக்கு முன்னர் பார்த்தோம். இன்று அம்பானி அலறுகிறார். ஜியோவிலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் வெளியேறுகிறார்களாம். “விவசாயிகள் போராட்டத்தை ஆதரியுங்கள், ஜியோவிலிருந்து...