Tag: நீட்டிப்பு
காவல் 14 ஆவது முறையாக நீட்டிப்பு – செந்தில்பாலாஜி சோகம்
சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது...
ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு – பல தளர்வுகள் அறிவிப்பு
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு வகையில் நடவடிக்கை மேற்கெண்டு வருகின்றது. அதன்படி, ஏற்கெனவே இருந்த ஊரடங்கு உத்தரவை...
ஆகஸ்ட் மாதமும் ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக முதல்வர் மீது மக்கள் அதிருப்தி
ஆகஸ்ட் மாதமும் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்ததால், தமிழகம் முழுவதும் மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது. ”மாவட்டம் விட்டு...
மதுரை மற்றும் விருத்தாசலத்தில் தனித்தனியாக முழு ஊரடங்கு நீட்டிப்பு
மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம்...
ஊரடங்கை நீட்டிக்கப் பரிந்துரைக்கவில்லை – மருத்துவர் குழு அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு, தேவையான ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை...
ஆகஸ்ட் வரை ஊரடங்கு நீட்டிப்பு ? – மக்கள் அதிர்ச்சி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாகப் பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. விமான சேவை,தொடர்வண்டிப் போக்குவரத்து உள்ளிட்ட பொது[ போக்குவரத்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன....
ஊரடங்கு நீட்டிப்புக்கு தொழிலதிபர் எதிர்ப்பு
கொரோனா காரணமாக மார்ச் 25 ஆம் தேதி தொடங்கிய ஊரடங்கு 4 முறை நீட்டிக்கப்பட்டது. மே 31 ஆம் தேதியுடன் 4 ஆம் கட்ட...
மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா தொற்று காரணமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் இந்தியா முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ளது.மக்கள் வீடுகளுக்குள் முடங்க்யிருக்கிறார்கள். ஏப்ரல்...
தமிழகத்தில் மேலும் 16 நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக முதல்வர் அறிவிப்பு
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மார்ச் 25 முதல் ஏபரல் 14 வரை 21 நாட்கள் ஊரடங்கை இந்திய பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அது...
நாளை காலை 5 மணி வரை தொடரும் ஊரடங்கு – 31 ஆம் தேதி வரை இரயில்கள் இரத்து
இன்று இந்திய ஒன்றியம் முழுவதும் ”மக்கள் ஊரடங்கு” கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.அதன்படி காலை 7 மணி முதல் இரவு ஒன்பது மணிவரை மக்கள் வீட்டோடு இருக்கவேண்டும்...










