Tag: தொல்.திருமாவளவன்
நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர் ஜீவிதகுமார் வெற்றி உணர்த்தும் உண்மைகள் – திருமாவளவன் அறிக்கை
பணம் உள்ளவர்களுக்கே மருத்துவப்படிப்பு என்ற நிலையை உருவாக்கியுள்ள ’நீட்’ தேர்வை இரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது...
டாக்டர் தொல்.திருமாவளவன் என்று சொன்னால் என்ன தப்பு?
“திருடன், அயோக்கியன், ஏமாற்றுபவன் மற்றும் பொறுக்கிகளை இழிவாகப் பார்ப்பதில்லை. ஆனால் சாதிரீதியாகத் தாழ்த்தப்பட்டவர்களை இழிவாகப் பார்க்கும் மனநிலை எந்த வகையில் சரி” என்று கேட்கிறார்,...
காட்மேன் இயக்குநர் தயாரிப்பாளருக்கு பாதுகாப்பு – திருமாவளவன் தீர்மானம்
2020 ஜூன் 4-ஆம் தேதி தொல்.திருமாவளவன் தலைமையில்இணைய வழியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்....... 1. பிற...
தொடர்ந்து மூன்று நாட்களாக பாஜகவை கேள்விகளால் துளைக்கும் திருமாவளவவன்
மே 23 ஆம் தேதி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்பாரதி கைது செய்யப்பட்டதையொட்டி, அரசியல் விளையாட்டுக்குத் தலித்மக்களைப் பகடைக் காயாக்குவதா? என்று கண்டனம் தெரிவித்தார்...
பாமகவின் முதல் மத்திய அமைச்சர் மறைவு – திருமாவளவன் இரங்கல்
முன்னாள் மத்திய அமைச்சர்தலித் இரா.எழில்மலை மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள இரங்கற் குறிப்பில்.... தலித் மக்கள்...
மூன்றாம் முழு அடைப்பை மோடி அறிவிக்காதது ஏன்? – இரகசியம் உடைக்கும் திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று (மே 2) வெளியிட்ட அறிக்கையில், மே 3 ஆம் தேதிக்குப் பிறகு மேலும்...
குறிப்பால் உணர்த்திய பிரதமர் கோரிக்கை வைக்கும் திருமாவளவன்
நாடு தழுவிய முழுஅடைப்பை நீட்டித்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுரித்து தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள...
ஊதியம் பிடித்தம் மேம்பாட்டு நிதி இரத்து – திருமாவளவன் எதிர்ப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் ஊதியம் பிடித்தம்!இரண்டாண்டுகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி இரத்து ! ஆகிய மத்திய அரசின் அவசர சட்டத்தை இரத்து செய்யவேண்டும் என்று விடுதலைச்...
இளமதி செல்வன் திருமண சிக்கல் – பாமகவினரின் கருத்தும் திருமாவளவன் அறிக்கையும்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளமதி,23(வன்னியர்), கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்த செல்வன்,25 (அருந்ததியர்) ஆகியோர் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்....
திருச்சியைத் திணற வைத்த விடுதலைச்சிறுத்தைகள் பேரணி – 4 முக்கிய தீர்மானங்கள்
திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேசம் காப்போம் பேரணி நடைபெற்றது. தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், இந்திய குடியுரிமை...










