Tag: திருகோணமலை

தமிழீழத்தில் இனஅழிப்பு தொடருகிறது – தொல்.திருமா சாட்சியம்

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? என்கிற கேள்வியை எழுப்பி சிங்கள ஆட்சியாளர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்...

திருகோணமலை மீனவர்கள் மாயம் – தமிழக முதல்வர் உதவ பழ.நெடுமாறன் வேண்டுகோள்

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... இலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருக்கடலூர் என்னும் ஊரைச் சேர்ந்த சரண்ராஜ், நதுஷன்,...

சீமான் தமிழகத்தில் 5 தலைநகரங்கள் அமைக்கத் திட்டமிட்டது இதை வைத்துத்தான்

திருகோணமலை தமிழீழத்தின் தலைநகரம். திருகோணமலையை நிருவாகத் தலைநகராகவும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை கலாசாரத் தலைநகர்களாகவும் வன்னிப் பிரதேசத்தை கைத்தொழில் துறைத் தலைநகராகவும் கொண்டு...

இந்திராகாந்தி பயந்தது நடந்துவிட்டது, திருகோணமலையில் அமெரிக்கா நுழைகிறது

தமிழர்களின் தலைநகரான திருகோணமலையில் கடற்படை முகாம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்தத் தகவலை முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். அமெரிக்காவும் இலங்கையும்...

சிங்கள அரசுக்கெதிரான தமிழர் போராட்டம் உக்கிரம் அடையும் – முதல்வர் எச்சரிக்கை

2009 ஆம் ஆண்டு இறுதிப்போரின் போது, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி சிங்கள அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கில் இன்று...

திருகோணமலையில் தடுத்து நிறுத்தப்பட்ட இந்திய – இலங்கை கூட்டுத்திட்டம்

இந்தியாவுடன் கூட்டுமுயற்சியாக மேற்கொள்ளப்படவிருந்த சம்பூர் அனல் மின் திட்டம் கைவிடப்பட்டு விட்டதாக, சிறிலங்கா அரசாங்கம் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்துக்கு எதிராக...