Tag: தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
சீமான் மீது மிகைநடவடிக்கை – பெ.மணியரசன் குற்றச்சாட்டு
சீமான் மீது போட்ட பழிவாங்கும் வழக்குகளைக் கைவிடுக என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்……...
சுரங்கத்துறையின் நில ஆக்கிரமிப்பை தமிழ்நாடு அரசு தடுக்கவேண்டும் – கி.வெ கோரிக்கை
என்.எல்.சி. விரிவாக்கத்திற்காக நில ஆக்கிரமிப்பு செய்வதற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்..... நெய்வேலி என்.எல்.சி....
தமிழ்நாட்டின் இறையாண்மை காக்க மு.க.ஸ்டாலினுக்கு பெ.ம யோசனை
"தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி தனியார் துறையில் 75% வேலை தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும் என தஞ்சையில் இன்று (08.03.2023) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
தில்லி ஆர்எஸ்எஸ் வன்முறை – மு.க.ஸ்டாலினுக்கு பெ.மணியரசன் கோரிக்கை
தமிழ் மாணவர்களைத் தாக்கி தலைவர்களை இழிவுபடுத்திய ஆர்.எஸ்.எஸ். மாணவர்கள் மீது வழக்குப் பதிக என்று கோரி,தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்………...
ததேபே போராட்டம் எதிரொலி மு.க.ஸ்டாலின் கடிதம் – பெ.மணியரசன் விமர்சனம்
தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்திய டாட்டா போராட்டம், ஆலையையும் அரசையும் நகர்த்தியுள்ளது. தமிழர் உரிமைப் போராட்டம் தொடரும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்...
சிபிஎம் கட்சி இப்படிச் சிந்திக்கக்கூடாது – பெ.மணியரசன் வேண்டுகோள்
வெண்மணி ஈகநாள் டிசம்பர் 25 (1968), வெண்மணி பொதுவான புனித மண் ஆகட்டும் என தமிழ்த்தேசியப்பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள...
அமைச்சர் தங்கம்தென்னரசுவின் அறிக்கையில் முரண்பாடு – சான்றுடன் விளக்கும் கி.வெ
அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கை,கள நிலைமைக்கு முரண்பாடாக உள்ளது.தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை வாய்ப்பை உறுதி செய்ய தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனக்கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கப்...
ஓசூரில் குவியும் வடநாட்டவர் தமிழர்களை மிரட்டும் காவல்துறை – பெ.மணியரசன் அறிக்கை
ஓசூர் டாட்டா தொழிற்சாலையில் மண்ணின் மக்களுக்கு வேலை கோரும் போராட்டத்தைத் தடுக்கக் காவல்துறையினர் சட்ட விரோதக் கெடுபிடிகள். முதலமைச்சர் தலையிடக் கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கத்...
புதுச்சேரி வேலைவாய்ப்பு – ததேபேரியக்கம் கோரிக்கை
தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் இரா.வேல்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்..... இந்தியத் துணைக் கண்ட அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ள மாநிலங்களில் ஒன்றாக புதுச்சேரி...
சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை நீக்கிவிட்டு இராணிமங்கம்மாள் பெயரா? – பெ.ம கடும்எதிர்ப்பு
தமுக்கம் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை நீக்காதீர்,இனப்பாகுபாடு கூடாது, தமிழ்நாடு முதல்வர் தலையிட வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்........










