Tag: தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

உச்சநீதிமன்றத்தின் சமூக அநீதித் தீர்ப்பு – பெ.மணியரசன் எதிர்ப்பு

உச்சநீதிமன்றத்தின் சமூக அநீதித் தீர்ப்பை நீக்கிட புதிய சட்டத்திருத்தம் தேவை என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... உச்ச நீதிமன்ற...

புதுச்சேரிக்கு மாநிலத்தகுதி – ததேபேரியக்கம் பரப்புரை தொடக்கம்

இந்திய அரசே! புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கு என்கிற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நவம்பர் 5 இல் பரப்புரை இயக்கம் தொடங்கவிருக்கிறது....

நாம் தமிழர் கட்சியின் இந்தி எதிர்ப்புப் பேரணி – திரளாகப் பங்கேற்க பெ.மணியரசன் அழைப்பு

தமிழ்நாடு நாள் – நவம்பர் 1 (2022) தமிழ்நாடெங்கும் ஒரு வாரம் கடைபிடிக்க வேண்டும் என்றும் சென்னையில் நடைபெறும் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில்...

ரிஷி சுனக் இந்தியப்பரம்பரையா? – ஏமாந்துவிடாதீர் என பெ.மணியரசன் எச்சரிக்கை

பிரித்தானியத் தலைமை அமைச்சா் ரிஷி சுனக் இந்தியப் பரம்பரை என்பதில் ஏமாறாதீர் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில்.......

புதுச்சேரி வங்கியில் கட்டாய இந்தித்திணிப்பு – இழுத்துப்பூட்டிய தமிழ்த்தேசியர்கள்

புதுச்சேரி - முதலியார் பேட்டையில் செயல்பட்டு வந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் இந்தித் திணிப்புப் போக்கைக் கண்டித்து, நேற்று (21.10.2022) காலை அவ்வங்கி இழுத்துப்...

ஓசூருக்கு வந்த 860 இந்தி இளம்பெண்கள் உடனே வெளியேற்ற பெ.ம கோரிக்கை

ஓசூரில் டாட்டா தொழிற்சாலை இந்திக்காரர்களை இறக்குமதி செய்கிறது. வெளியாரை வெளியேற்றுவோம் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... ஓசூா் தொடா்வண்டி...

ஆதாரமின்றி முசுலிம் அமைப்புகளுக்குத் தடை – கி.வெங்கட்ராமன் கண்டனம்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான தடைக்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...... பாப்புலர் பிரண்ட்...

சிறந்த விவசாயியை ரவுடிப் பட்டியலில் சேர்ப்பதா? – தூத்துக்குடி காவல்துறைக்கு பெ.ம கண்டனம்

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்களில் ஒருவரான குரும்பூர் தமிழ்மணி பெயரை ரவுடிப் பட்டியலில் சேர்த்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி தமிழ்த்தேசியப்...

அதிர்ச்சியளிக்கும் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு – தமிழர்கள் விழிப்புடன் இருக்க பெ.ம வேண்டுகோள்

தீர்மான நாள் தமிழ்நாடு நாள் அல்ல, நவம்பர் ஒன்றே தமிழ்நாடு நாள் எனக்கூறி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... திராவிட...

அடாத மழையிலும் விடாத போராட்டம் திகைத்த காவல்துறை – கோவையை அதிரவைத்த த.தே.பேரியக்கம்

தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசின் அஞ்சலகங்களில் பணியாற்றுவதற்காக அண்மையில் எடுக்கப்பட்ட 946 பேரில், பெரும்பாலானவர்கள் வெளி மாநிலத்தவர்கள். திட்டமிட்ட முறையில், இந்திக்காரர்களும், வெளி மாநிலத்தவரும் இந்திய...