Tag: அமலாக்கத்துறை

சர்ச்சைக்குரிய அமலாக்கத்துறை இயக்குநருக்கு 3 ஆவது முறை பதவி நீட்டிப்பு – மோடி அரசு கோரிக்கை

தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜியைக் கைது செய்ததால் எல்லோராலும் அறியப்பட்ட துறை அமலாக்கத் துறை. இந்தத் துறையின் இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா, பாஜக அரசின்...

பொன்முடியை விடாது தொடரும் சிக்கல் – அமலாக்கத்துறை செய்திக்குறிப்பு

தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. இவர், 2006-2011 திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிம வளத் துறைஅமைச்சராக இருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர்...

11 ஆண்டுகளுக்குப் பிறகு அமலாக்கத்துறைக்குக் கிடைத்த தகவல் – அமைச்சர் பொன்முடி வழக்கு விவரம்

தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி. இவர் கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிம வளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, விழுப்புரம்...

செந்தில்பாலாஜியைத் தொட்டதும் கெட்டார் அமலாக்கத்துறை இயக்குநர்

அண்மையில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில்பாலாஜியைக் கைது செய்ததன் மூலம் வெகுமக்களின் கவனம் பெற்ற துறை அமலாக்கத்துறை. அந்த அமலாக்கத் துறையின் இயக்குநராக சஞ்சய் குமார்...

செந்தில்பாலாஜி கைது – பாஜக நினைத்ததும் நடந்ததும்

நேற்று நள்ளிரவில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அதிரடியாகக் கைது செய்தது பற்றி ஏராளமான வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றை அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரை........

செந்தில்பாலாஜி கைதுக்குக் காரணம் இவைதாம்

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக சென்னையில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.... எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில்,...

மோடி அரசின் வெட்கக்கேடான செயல் – தலைவர்கள் கண்டனம்

தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகத்தில் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அதேபோல் ஒன்றிய அளவில் பல்வேறு...

தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்துவதா? – மு.க.ஸ்டாலின் கொந்தளிப்பு

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறைக்குச் சென்று தேடுதல் நடத்த வேண்டிய தேவை என்ன ஏற்பட்டது? என்று தெரியவில்லை. தலைமைச் செயலகத்திலும்...

மணப்புரம் ஃபைனான்ஸ் மோசடி – மக்கள் அதிர்ச்சி

மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்குச் சொந்தமான ரூ.143 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல்,...

மிரட்டும் மோடி மிரளாமல் திருப்பி அடித்த கேரள முதல்வர்

கேரளாவில், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி, ரூ.13.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த...