Tag: மோடி

மோடி கூட்டிய கூட்டத்தில் இரங்கசாமி நிதிஷ்குமார் பங்கேற்காதது ஏன்?

ஜூலை 27 அன்று டெல்லி பிரகதி மைதானத்தில் நிதி ஆயோக்கின் 9 ஆவது நிா்வாகக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது....

ஜெகன்மோகன் போராட்டத்தில் இந்தியா கூட்டணி – மோடி கவலை

ஆந்திர மாநிலக் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரசுக் கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசைக் கண்டித்து...

நம்ப வைத்து ஏமாற்றிய மோடி – நிதிஷ்குமார் அதிர்ச்சி

இந்திய ஒன்றியத்தில் உள்ள பின்தங்கிய மாநிலங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்த ஒன்றிய அரசின் கூடுதல் ஆதரவை உறுதி செய்யும் ஒரு திட்டம்தான் சிறப்பு அந்தஸ்து.அரசியலமைப்புச் சட்டம்...

சந்திரபாபுவுக்கு வந்த திடீர் சோதனை – பாஜக சூழ்ச்சியா?

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டாவில்,ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக் கட்சி இளைஞரணித் தலைவர் ரஷீத் நேற்று முன்தினம் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.அவருடைய குடும்பத்தினரை நேற்று...

மோடியின் கருத்தால் கோபமடைந்தாரா இரஷ்ய அதிபர்?

பிரதமர் மோடி, ரஷ்யா – இந்தியா இடையிலான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மாஸ்கோ சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் புதினைச் சந்தித்து, சர்வதேச விவகாரம்...

எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார் மோடி – இராகுல்காந்தி வெளிப்படை

நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மோடி அரசு மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார் இராகுல்காந்தி.ஜூன் 20 அன்று காங்கிரசு அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த...

மோடி கார் மீது செருப்பு வீச்சு – பாஜகவினர் பதற்றம்

18 ஆவது மக்களவைத் தேர்தலில் வென்று தொடர்ந்து, ஜூன் ஒன்பதாம் தேதியன்று மூன்றாம் முறையாக பிரதமர் பதவி ஏற்றார் மோடி. பதவியேற்ற பிறகு, நேற்று...

மேற்குவங்கத்தில் புதிய தலையிடி – பிரதமர் மோடி கவலை

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசு ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், கூச்பெஹாரில் உள்ள மதன் மோகன் கோயிலுக்குச் சென்று...

வாரிசு அரசியல் என்று விமர்சித்த மோடி அமைச்சரவையில் உள்ள வாரிசுகள் பட்டியல்

தேர்தல் பரப்புரைகளின் போது இந்தியா கூட்டணியைப் பற்றிய விமர்சனங்களில் வாரிசு அரசியல் என்பதை மேடைக்கு மேடை சொல்லிக்கொண்டிருந்தார் பிரதமர் மோடி. அதற்குப் பதிலடி கொடுக்கும்...

தோற்றாலும் மகிழ்ச்சியாக இருக்கும் எதிர்க்கட்சிகள் – காரணங்கள் இவைதாம்

18 ஆவது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பப்பட்ட இந்தியா கூட்டணியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அக்கூட்டணி 234 தொகுதிகளில்...