Tag: மதிமுக
செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தை முடக்கும் மத்திய அரசு – வைகோ எதிர்ப்பு
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில்.... மத்திய அரசு 2004 ஆம் ஆண்டில் தமிழ் மொழியை ‘செம்மொழி’ என்று அறிவித்து, அதன்...
தமிழீழம் அமைந்தே தீரும் – மாவீரர் நாளில் வைகோ உறுதி
நவம்பர் 27. மாவீரர் நாளை ஒட்டி, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தமது இல்லத்தில் தமிழ் ஈழம் அமையக் களத்தில் உயிர்க் கொடை ஈந்த...
தமிழ்நாடு நாள் – உருவானது எப்படி?
தமிழ் இன, மொழி, பண்பாட்டு உரிமை காத்திட உறுதி கொள்வோம் என்று வைகோ கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... நவம்பர் 1 ஆம் நாள்...
எல் ஐ சி நிறுவனத்துக்கு ஆபத்து
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தைப் பாதுகாப்போம் என்று வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...... இந்தியாவின் காப்பீட்டுத் துறையில் கோடான கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள...
ஊரடங்கை நீக்கி பொதுப்போக்குவரத்து தொடங்கவேண்டும் – வைகோ கோரிக்கை
தமிழகத்தில் பொது முடக்கத்தை நீக்க வேண்டும் எனவும், போக்குவரத்துத் தடையை விலக்க வேண்டும் எனவும், மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்....
சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி குறித்து வைகோ அறிக்கை
சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் பெயரை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்தப் பெயரை மாற்றக் கூடாது என்றும் புதிய மருத்துவக்...
குற்றவாளி கோத்தபயவுக்கு 355 கோடி உதவியா? – வைகோ கடும் கண்டனம்
பாஜக அரசு, இலங்கை ராணுவத்துக்குத் தேவையான ஆயுதத் தளவாடங்கள் வாங்குவதற்கு ரூ.355 கோடி நிதி உதவி அளிப்பது கடுமையான கண்டனத்துக்கு உரிய மாபாதகக் கொடுமை...
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு குளறுபடிகள் – வெளிப்படுத்தும் வைகோ
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு இன்று வெளியானது. அதன்படி ஊராட்சிப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்....
அரைமணி நேரத்தில் நிலைப்பாட்டை மாற்றுவார் ரஜினி – சீமான் தாக்கு
திருச்சி விமானநிலையத்தில், 19-5-2018 அன்று நாம் தமிழர் கட்சியினர், ம.தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி...
நான் அவனில்லை – நாஞ்சில் சம்பத் விளக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு அருகே உள்ள மணக்காவிளையைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். திமுகவில் பேச்சாளராக இருந்த அவர், வைகோ பிரிந்தபோது அவருடன் சென்று ம.தி.மு.க...










