Tag: மதிமுக

வைகோவை விமர்சனம் செய்யாதீர்கள் – கட்சியினருக்கு சீமான் கட்டளை

அண்மைக் காலமாக மேடைதோறும் சீமான் மற்றும் நாம்தமிழர் கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார் வைகோ. இதற்குப் பதிலடியாக நாம்தமிழர்கட்சியினர் வைகோவை சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர்....

தீக்குளித்த தர்மலிங்கம் இறுதி நிகழ்வு – அனைத்துக்கட்சியினர் பங்கேற்பு

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் அனைவரும் கருப்பு உடை அல்லது கருப்பு பேட்ஜ் அணிய வேண்டும் எனவும், அனைவரது...

மோடியைப் போல் பயந்தாங்கொள்ளி பிரதமரை இந்தியா கண்டதில்லை – விளாசும் வைகோ

ஏப்ரல் 12,2018 அன்று பிரதமர் மோடியின் தமிழக வருகையை கடுமையாக விமர்சிக்கிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய...

ஸ்டெர்லைட் போராட்டம் வெற்றி – வைகோ மகிழ்ச்சி

ஸ்டெர்லைட் ஆலை இயங்க தமிழக அரசு மறுப்பு! வைகோ அறிக்கை தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலை விரிவாக்கத்தை எதிர்த்தும், தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி...

வைகோவும் சீமானும் இந்த நேரத்தில் இப்படிச் செய்யலாமா?

அண்மையில் சீமான் பற்றி வைகோ தெரிவித்த கருத்துகளால் சர்ச்சை உருவானது. இதன் காரணமாக மதிமுக மற்றும் நாம்தமிழர்கட்சியினரிடையே அங்கங்கே மோதல் நடக்கும் சூழல் உருவாகியுள்ளது....

சீமானை விமர்சித்த வைகோவுக்கு நாம்தமிழரின் பதிலடி

மதுரை உசிலம்பட்டி அருகே மதிமுகவினர் ஏப்ரல் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டிருந்தபோது அக்கட்சியின் பொதுச் செயலாளர்...

நியூட்ரினோ ஆய்வு மையம் வாங்கிய உயிர்ப்பலி

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு...

நாஞ்சில்சம்பத் அடுத்து இணையவிருக்கும் கட்சி இதுதானா?

மதிமுகவில் முன்னணிப் பேச்சாளராக இருந்த நாஞ்சில்சம்பத், ஜெயலலிதா இருந்தபோது மதிமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். தனது அதிரடி கருத்துகளால் பெயர்பெற்ற நாஞ்சில் சம்பத்தை கட்சியின்...

ஆர்கே நகரில் திமுகவை ஆதரிப்பது ஏன்? – வைகோ விளக்கம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உயர்நிலைக் குழுத் தீர்மானம்! இன்று (3.12.2017), தாயகத்தில் நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட...

ஐநா சபையில் வைகோவுக்கு மீண்டும் அச்சுறுத்தல்

தமிழக மீனவர்கள் குறித்தும், தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் குறித்தும் வைகோ உரை ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில், இன்று செப்டெம்பர்...