Tag: போராட்டம்

மதுக்கடைகளை எதிர்க்கும் உரிமை மக்களுக்கு உண்டு – வழக்கை இரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

மதுக்கடையால் பாதிக்கப்படுவோர் கடை அமைப்பதை எதிர்க்க உரிமை உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடையை எதிர்த்துப்...

இதற்கு மேலும் என்னை வேதனைப்படுத்தாதீர்கள் – ரஜினி கோபம்

அரசியலுக்கு வருவேன், கட்சி தொடங்குவேன் என ரஜினிகாந்த் அறிவித்திருந்த நிலையில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அரசியல் முடிவைக் கைவிட்டார். அவர் அரசியலுக்கு...

விவசாயிகளுக்கு ஆதரவாக பாசக எம்.பி போராட்டம் – அரியானாவில் பரபரப்பு

2019 ஆம் ஆண்டு வரை மத்திய எஃகுத் துறை அமைச்சராக இருந்தவர் பிரேந்திர சிங். இவரது மகன் பிரிஜேந்திர சிங் தற்போது பா.ச.க வின்...

அதிமுக பாமக மோதல் முற்றுகிறது

வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரி பாமக மற்றும் வன்னியர்சங்கம் ஆகியன இன்று போராட்டம் அறிவித்திருந்தது.இதற்காக சென்னை வந்த பாமகவினர் தடுத்து நிறுத்தப்பட்டதால்...

மின்கட்டணத்தில் சலுகை கோரி மு.க.ஸ்டாலின் போராட்டம்

திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 16 ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்...

ஊரடங்கிலும் தொடரும் போராட்டம் – இராணுவத்தை ஏவ அதிபர் முடிவு

அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணத்தின் தலைநகரான மினியாபொலிசில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர் காவல்துறையினரின் பிடியில் கடந்த வாரம் கொல்லப்பட்ட...

ஒரேநாளில் 177 பேர் வேலைநீக்கம் – விகடன் குழுமத்தின் முடிவால் அதிர்ச்சி, போராட்டம்

94 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் ஊடகநிறுவனம் விகடன் குழுமம். இந்நிறுவனம் கொரோனா கால நெருக்கடியைப் பயன்படுத்தி ஒரே நாளில் 177 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருக்கிறது....

மதுக்கடைகள் திறப்பு – 11 கட்சிகள் எதிர்ப்புப் போராட்டம்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரசுத் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர்...

ஊரடங்குக்கு எதிர்ப்பு பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள் காவல்துறை தடியடி

கொரோனா காரணமாக 21 நாட்கள் இந்தியா முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நாளையுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் மே- 3 ஆம் தேதி...

நாம் நாட்டின் பூர்வகுடிகள் எனும் திமிரோடு போராடுவோம் – வண்ணரப்பேட்டையில் சீமான் உரை முழுமையாக

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றுவரும் குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிரான தொடர் போராட்டத்தில் மூன்றாம் நாளான 16-02-2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணியளவில், நாம் தமிழர் கட்சியின்...