Tag: நாம் தமிழர் கட்சி

சென்னையில் காவல்துறை மீது வடமாநிலத்தவர் தாக்குதல் – சீமான் அதிர்ச்சி

தமிழ்நாட்டு காவல்துறையினரையே தாக்குமளவிற்கு சட்டம்–ஒழுங்கினை சீரழிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த உடனடியாக உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என சீமான்...

சிட்டி யூனியன் வங்கி மீது சீமான் பகிரங்க குற்றச்சாட்டு

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து எவ்வித முன் அனுமதியும் பெறாமல் காப்பீடு என்ற...

அம்பேத்கருக்கு அவமரியாதை – சீமான் அதிர்ச்சி

சட்டப் புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்திலும், நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் நிலைத்திருக்கும் என்று சீமான் கூறியுள்ளார். அவர் இன்று...

தமிழ்நாடு அரசின் அதிகாரமிக்க பதவிகளில் தமிழரல்லாதார் – சீமான் கண்டனம்

தமிழ்நாடு அரசின் அதிகாரமிக்க மிக உயர்ந்த பதவிகள் அனைத்திலும் தமிழர் அல்லாதோரை நியமிப்பதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடலா’? என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்...

குடியரசுத்தலைவருக்கே தீண்டாமைக் கொடுமையா? – சீமான் கடுங்கோபம்

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை ஜெகன்நாதர் கோயிலின் கருவறைக்குள் அனுமதிக்க மறுப்பதா? நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சனாதனத்தின் ஆட்சியா? என் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது...

தமிழீழ அரசியல் தலைவரைக் கொல்ல சிங்களக் காவல்துறை முயற்சி – சீமான் கண்டனம்

தமிழீழத்தில், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான படுகொலை முயற்சி இலங்கை அரசினுடைய இனவாத கோரமுகத்தின் மற்றொரு வெளிப்பாடேயாகும் என்று சீமான்...

சீமான் சுட்டுரை முடக்கம் – கி.வெங்கட்ராமன் கண்டனம்

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் சுட்டுரைக் கணக்குகள் முடக்கப்பட்டது கருத்துரிமைக்கு எதிரானது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன்...

19 நாடுகள் 26 ஆயிரம் மாணவர்களில் முதலிடம் பிடித்த ஈழத்தமிழர்

நாம்தமிழர் கடசித் தலைவர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்……. ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் விஜேந்திரகுமார் – மேனகா இணையரின் அன்புமகன் அர்ச்சிகன்...

பாஜக அரசு வீழ்ந்தொழியும் – கொந்தளிக்கும் சீமான்

பாலியல் அத்துமீறலுக்கு நீதிகேட்டு அறவழியில் போராடிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது அரசப்பயங்கரவாதத்தை ஏவுவதா? என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

ஆர்.என்.ரவியின் ஆணவப் பேச்சு – சீமான் கண்டனம்

அதிகாரத்திமிரில், தன்னெழுச்சியாக நடைபெற்ற மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதா? தனது ஆணவப்பேச்சை ஆளுநர் ஆர்.என்.ரவி இத்தோடு நிறுத்திக் கொள்ளாவிட்டால், தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்...