Tag: கொரோனா

மாவட்ட ஆட்சியர்களுடன் உரையாடிய பின் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள 14 முக்கிய அறிவிப்புகள்

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து...

ராகுல்காந்தி சொன்னதை செய்த மோடி

கொரோனா வைரஸுக்கு உலக அளவில் இதுவரை 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 4.72 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா...

கொரோனா எதிர்ப்புக்கு ஒருகோடி நிதி கொடுத்த தெலுங்குநடிகர்

கொரோனா கிருமி பரவாமல் தடுக்க இந்திய ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அதற்காக 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்தார் பிரதமர் மோடி. அதோடு...

ஊரடங்கு முன்கூட்டியே தளர்த்தப்பட்டது பேருந்துகள் ஓடுகின்றன – இங்கல்ல சீனாவில்

சீனாவில் வூகான் நகரைத் தலைமை இடமாகக் கொண்ட ஹூபே மாகாணத்தில் சுமார் 5.6 கோடி மக்கள் வசிக்கிறார்கள். வூகானில் மட்டும் 1 கோடியே 10...

இந்த 21 நாட்களில் ஏழைகளைப் பாதுகாக்க ப.சிதம்பரம் சொல்லும் 10 திட்டங்கள்

நாடு முழுதும் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நேரத்தில் ஏழை எளிய மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய அரசு செய்ய வேண்டிய 10 கடமைகளை...

21 நாட்கள் ஊரடங்கு – சீமான் கடும் எதிர்ப்பு

அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது 21 நாட்களை முடக்குவது பட்டினிச்சாவுக்கே வழிவகுக்கும் என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்...

மோடியின் உத்தரவை மீறிய உ.பி முதல்வர் – நடவடிக்கை எடுக்கப்படுமா?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், கோவில் கட்டுமானப் பணிகளுக்காக ‘ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில்...

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று – அமைச்சர் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவைத் தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால்...

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி – தமிழக முதல்வர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் நேற்றிரவு முதல் 21 நாட்கள் வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து புதுச்சேரியில், 1 ஆம்...

சென்னை மூடப்பட்டது – 8 இடங்களில் சோதனைச் சாவடிகள்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வரும் 31 ஆம் தேதிவரை தமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுகின்றன. ஓர் இடத்தில் இருப்பவர்கள் அந்த மாவட்ட...