Tag: கொரோனா
தமிழகமெங்கும் 144 தடை – கடுமையாக அமல்படுத்த முதல்வர் உத்தரவு
கொரொனா பரவலைத் தடுக்க தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்தவும், நோய் பாதித்த நபர்கள் உள்ள மாவட்டங்களில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு முடிவு...
தொழிலாளர்களுக்கு நிவாரணம் மருத்துவர் காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை – சீமான் வேண்டுகோள்
கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியிருக்கும் அசாதாரணச் சூழலால் வருவாயை இழந்து நிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக...
சென்னை காஞ்சிபுரம் ஈரோடு ஆகிய மூன்றுமாவட்டங்கள் முடக்கம் – மத்திய அரசு உத்தரவு
உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 340 ஐத் தாண்டியுள்ளது. 7...
ட்விட்டர் நீக்கம் குறித்து ரஜினி விளக்கம்
மார்ச் 22 ஆம் தேதி சுய ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்தார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் மோடியின் இந்த முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்...
ரஜினி தன் ரசிகர்களைத் திருத்த வேண்டும் – தமிழ்நாடு வெதர்மேன் காட்டம்
வெளியே மக்கள் நடமாடும் இடங்களில் இருக்கக்கூடிய கொரோனா வைரஸ் 12 முதல் 14 மணிநேரம் பரவாமல் இருந்தாலே 3 ஆம் கட்டநிலைக்குப் போகாமல் தடுத்து...
நாளை காலை 5 மணி வரை தொடரும் ஊரடங்கு – 31 ஆம் தேதி வரை இரயில்கள் இரத்து
இன்று இந்திய ஒன்றியம் முழுவதும் ”மக்கள் ஊரடங்கு” கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.அதன்படி காலை 7 மணி முதல் இரவு ஒன்பது மணிவரை மக்கள் வீட்டோடு இருக்கவேண்டும்...
ரஜினி சொன்னது தவறு – ட்விட்டர் நிறுவன அறிவிப்பால் ரஜினி அதிர்ச்சி
கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போது 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு...
கொரொனா வந்தாலென்ன? தொழில் முடங்கினாலென்ன? வரிகளை ஒழுங்காகக் கட்டுங்கள் – மத்திய அரசு அதிரடி
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவை தற்போது பாதிப்புள்ளாக்கி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பெரும்பாலான உலக நாடுகள் அந்நாட்டு மக்களுக்கு...
நாளை மக்கள் ஊரடங்கு – டாஸ்மாக் நிலை என்ன? அமைச்சர் அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது பற்றியும், இந்த விசயத்தில் மக்கள் அரசுடன் ஒத்துழைத்து செயல்படுவது தொடர்பாகவும் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு...
மக்களுக்கு வாழ்வூதியம் வழங்க கி.வெங்கட்ராமன் கோரிக்கை உடனே வழிமொழிந்த ரஜினிகாந்த்
கொரோனா பேரிடர் காலத்திற்கு வாழ்வூதியம் வழங்குக என்று மத்திய மாநில அரசுகளுக்குக் கோரிக்கை வைத்து தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்......










