Tag: கொரோனா
கொரோனாவுக்கு வெறும் 15 ஆயிரம் கோடி கார்ப்பரேட்டுகளுக்கு 7.78 இலட்சம் கோடி – மோடியை வெளுக்கும் சீதாராம் யெச்சூரி
பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பகிரங்க கடிதம் 21 நாட்கள் இந்திய தேசத்து மக்கள்...
அரசு மருத்துவர்களுக்கு ஒரு மாத சம்பளம் போனஸ் ஓர் அரசியல் ஸ்டண்ட் – அதிரவைக்கும் குற்றச்சாட்டு
’’இதுல சந்தோசப்படறதுக்கு ஒன்னுமே இல்ல…! இது எங்களைக் கொண்டு செய்யப்படும் ஒரு அரசியல் ஸ்டண்ட் அவ்வளவு தான்..’’ என்றனர் அரசு மருத்துவர்கள் சிலர்! சுகாதாரத்துறையில்...
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் முதல் மரணம் – எப்படி நடந்ததென அமைச்சர் விளக்கம்
கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் உலகம் முழுதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 இலட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் 550 பேரை கடந்துள்ள கொரோனா பாதிப்பில் உள்ளவர்களில் இதுவரை...
மோடி முடிவுக்கு கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு பதவி இழப்பீர் என்று சீற்றம்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை இந்திய ஒன்றிய அரசும் எல்லா மாநில அரசுகளும் எடுத்துவருகின்றன.இந்நிலையில், பிரதமர் மோடி இன்று இரவு 8...
21 நாட்கள் ஊரடங்கு – பிரதமர் மோடி உரை – முழுமையாக
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை இந்திய ஒன்றிய அரசும் எல்லா மாநில அரசுகளும் எடுத்துவருகின்றன.இந்நிலையில், பிரதமர் மோடி இன்று இரவு 8...
குடும்ப அட்டைக்கு ரூ 1000 ஏப்ரல் மாதம் அனைத்தும் இலவசம் – தமிழக முதல்வரின் 9 அறிவிப்புகள்
தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 24) சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா வைரஸ் நிவாரண அறிவிப்புகளை வெளியிட்டுப்...
பத்தாயிரம் பேரைத் தனிமைப்படுத்தியுள்ளோம் – சுகாதாரத்துறைச் செயலர் அறிவிப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று (மார்ச் 23) சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதனை சுகாதாரத்துறை...
சென்னையை விட்டு சாரி சாரியாக வெளியேறிய மக்கள் – ஒரு கவிஞரின் சாட்சி
விருத்தாசலத்தைச் சேர்ந்த கவிஞர் கரிகாலன், மார்ச் 23 ஆம் தேதி இரவு விருத்தாசலத்திலிருந்து சென்னைக்கு மகிழுந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் கண்ட காட்சிகளைப்...
ஈரோட்டில் 696 பேர் கையில் தனிமுத்திரை – கொரோனா தடுப்பு நடவடிக்கை
ஈரோட்டில் கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்த பகுதியில் 169 குடும்பத்தைச் சேர்ந்த 696 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தாய்லாந்து நாட்டில்...
கொரொனா கொள்ளையில் நாடே தவிக்கும் நேரத்தில் இராமர் கோயில் கட்ட பூஜை – மக்கள் அதிர்ச்சி
அயோத்தியில் இராமர் கோயில் கட்டும் முதல் கட்டப் பணிகள் தொடங்கியது. இராமர் சிலை வைக்கப்படும் புதிய இடத்தைதேர்வு செய்து அங்கு பூஜை செய்யப்பட்டது. கட்டுமானப்...










