Tag: இராகுல்காந்தி

5 ஆண்டுகளில் 32 இலட்சம் 5 மாதங்களில் 39 இலட்சம் – பாஜக மோசடி அம்பலம்

மகாராஷ்டிராவில் 2024 நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது.அதில், பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக தேவேந்திர பட்நவிஸ் பொறுப்பேற்றுள்ளார். இந்தத்...

அதானி சொல்றார் மோடி செய்றார் – இராகுல் வெளிப்படை

90 தொகுதிகளைக் கொண்ட அரியானா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அக்டோபர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதனால்...

பாஜக ஆட்சி விரைவில் கவிழும் – இராகுல்காந்தி நற்செய்தி

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அனந்தநாக்கில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார் இராகுல் காந்தி. அவர் பேசியதாவது.... கடந்த மக்களவைத்...

மன அழுத்தத்தில் மோடி – காரணம் சொன்ன இராகுல்

ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் மாதம் 18,25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிளில் 3 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 4...

ஜிஎஸ்டி வரி பயங்கரவாதம் மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அழிகின்றன – இராகுல் விளாசல்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒன்றிய அரசின் 2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை விவாதம் நடந்து வருகிறது. அதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்...

எங்கள் அலுவலகத்தைத் தாக்கினீர்கள் உங்கள் அரசை காலி செய்வோம் – இராகுல் ஆவேசம்

ஜூலை 2 அன்று அகமதாபாத்தின் பால்டி பகுதியில் உள்ள காங்கிரசுக் கட்சியின் மாநிலத் தலைமையகமான இராஜீவ் காந்தி பவனுக்கு வெளியே பாஜகவின் இளைஞர் அணியைச்...

எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார் மோடி – இராகுல்காந்தி வெளிப்படை

நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மோடி அரசு மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார் இராகுல்காந்தி.ஜூன் 20 அன்று காங்கிரசு அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த...

வாரிசு அரசியல் என்று விமர்சித்த மோடி அமைச்சரவையில் உள்ள வாரிசுகள் பட்டியல்

தேர்தல் பரப்புரைகளின் போது இந்தியா கூட்டணியைப் பற்றிய விமர்சனங்களில் வாரிசு அரசியல் என்பதை மேடைக்கு மேடை சொல்லிக்கொண்டிருந்தார் பிரதமர் மோடி. அதற்குப் பதிலடி கொடுக்கும்...

இராகுல்காந்தி சொன்னதைச் செய்ய வேண்டிய நெருக்கடியில் மோடி – தில்லி பரபரப்பு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. எனினும்,...

295 தொகுதிகளில் வெல்வோம் – இராகுல்காந்தி நம்பிக்கை

18 ஆவது மக்களவைக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடைசிக் கட்டமாக நேற்று முன்தினம் அதாவது ஜூன் ஒன்றாம் தேதி 57 தொகுதிகளுக்கு...