சமுதாயம்

வயிற்றுப்பாட்டுக்கு இங்கிலீசா? – வைரமுத்துவுக்கு சூடான கேள்வி

சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் தமிழாற்றுப்படை நிகழ்வில் தனித்தமிழ் மீட்ட மாவீரர் மறைமலை அடிகள் குறித்து வைரமுத்து பேசிய உரையில் ஓரிடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்....

பேருந்துக்கட்டண உயர்வும் இலந்தைப்பழப் பாட்டியின் பெருந்தன்மையும் – ஒரு நெகிழ்ச்சிப் பதிவு

மலையளவு உயத்திய பேருந்துக்கட்டணத்தைக் கடுகளவு குறைத்தவுடன் ஊடகங்கள் அடுத்த வேலைகளைப் பார்க்கப் போய்விட்டன. ஆனால் பேருந்துக்கட்டண உயர்வு சாமானிய மக்களை எவ்வளவு கடுமையாகப் பாதித்திருக்கிறது...

இவர்கள்தாம் எனக்கு முன்னுதாரணங்கள் – நடிகை கவுதமி கடிதம்

நடிகை கவுதமி புற்றுநோய்க்கெதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார். அவர், உலகப்புற்றுநோய் நாளையொட்டி எழுதியுள்ள கடிதம் ...... அன்புடையீர் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி உலக புற்று...

கலைஞர் கருணாநிதி மைத்துனருக்கு நூற்றாண்டுவிழா

“ விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலாவே “ “ நெஞ்சு பொருக்கிதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை “ “ குற்றம் புரிந்தவர் வாழ்கையில்...

தமிழகத்தில் இப்படியும் ஒரு முதலமைச்சர் இருந்திருக்கிறார்

எளிமையான முதல்வருக்கு பெயர் ஓ.பி.ஆர். அவர் வள்ளலார் பக்தர். ஆனால், தாடி இல்லாத ராமசாமி என்றார்கள். பெரியார், கறுப்புசட்டை போட்ட ராமசாமி. இவர் வெள்ளை...

தமிழ்மொழியை உயிரெனப் போற்றிய வள்ளலார் – தைப்பூசம் சிறப்பு

தமிழ்மொழியை இழிவு படுத்தும் சங்கரமடக் கும்பலுக்கு எதிராக தமிழ்மொழியை நெஞ்சிலேந்திய வள்ளலாரை நினைவு கூறுவோம்! ஆரிய எதிர்ப்பு என்பது தமிழர்களின் வரலாற்றில் ஆதிகாலந்தொட்டே இருந்து...

வைரமுத்துவுடன் நாங்கள் இருக்கிறோம் – ஒருங்கிணைந்த படைப்பாளிகள்

ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்குக் கவிஞர் வைரமுத்து 5 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கினார். அதற்கான காசோலையை ஹார்வர்டு தமிழ் இருக்கைக் ஆட்சிக்குழு இயக்குநர்களில்...

முத்துக்குமார் எழுதிய மரணசாசனம்- முழுமையாக

இன்று (சனவரி 29) முத்துக்குமாரின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் *தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கை*... *விதியே...

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு ஏர்முனை நிதி – அமைச்சர் பாராட்டு

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக ஏர்முனை இளைஞர் அணி சார்பில் திரட்டப்பட்ட ரூ 77,291 இன்று காலை ஹார்வர்டு தமிழ்...

தமிழுக்காக துப்பாக்கிச்சூட்டில் பலியான முதல்மாணவன்

துப்பாக்கிச் சூட்டில் பலியான முதல் மாணவன் 'மொழிப் போர் ஈகி' இராசேந்திரன் நினைவு நாள் 27.1.1965 இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து தீக்குளித்த இளைஞர்களுக்கு...