சமுதாயம்
சமற்கிருதப் பெயர்ப்பலகை நீக்கம் – தமிழர்கள் கோரிக்கை வெற்றி
கடந்த 2017 மார்ச் மாதம், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை - தமிழ்ப்பேரரசன் இராசராசன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலுக்கு “பிரகதீஸ்வரர் ஆலயம்” என...
விவசாயிக்காக ஏர்முனை நடத்திய போராட்டம் வெற்றி
பல்லாயிரம் கோடிகளைக் கடனாகக் கொடுத்துவிட்டு கண்டுகொள்ளாமல் இருக்கும் வங்கிகள் சாமான்யர்களிடம் சட்டப்பூர்வமாகப் பகல்கொள்ளையில் ஈடுபடுவது வழக்கம். திருப்பூரில், வாங்கிய கடனை வட்டியுடன் மொத்தமாகத் திருப்பிச்...
கர்ப்பிணிப் பெண் கொலை, காவல் ஆய்வாளருக்குச் சிறை
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் ராஜா(வயது 40). இவர் தனியார் வங்கியில் கலெக்ஷன் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி உஷா(36). 10...
தமிழ் மொழி போற்றும் எழுவாய் தமிழா இசைத்தொகுப்பு
மார்ச் 5 ஆம் நாள் மாலை 'எழுவாய் தமிழா' என்ற தமிழ் மொழி போற்றும் ஆல்பத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், சிறப்பு...
பெண் சாதனையாளர் விருது பெறும் 5 பெண்களும் அவர்களுடைய சாதனைகளும்
ஃப்ர்ஸ்ட்காபிபுரொடக்ஷன்ஸ் (First Copy Productions) நிறுவனர் மாலா மணியன், கடந்த எட்டாண்டுகளாக ‘பெண் சாதனையாளர்’ விருதுகளைத் தோற்றுவித்து தகுதியானவர்களுக்கு வழங்கி வருகிறார். இந்த விருதுகள்...
காஞ்சி சங்கராச்சாரி திடீர் மரணம்
காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நல குறைவால் இன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலை மூச்சு திணறல் ஏற்பட்டு இருந்தது. அவர்...
நடிப்பதை விட்டுவிட்டு நடிகர் ஆர்கே செய்த வேலை என்ன தெரியுமா?
தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட...
சீறும் பெண்புலி கலங்கும் மா.பா.பாண்டியராஜன்
இசைப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராகும் சகல தகுதிகளோடும் இருக்கும் தமிழிசைப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அந்தப் பதவிக்காக விண்ணப்பித்த நிலையில், புஷ்பவனம் குப்புசாமியை விடத் தகுதி...
ஜக்கிவாசுதேவின் மகாசிவராத்திரி நாளில் நடந்ததென்ன? – முழுமையான பதிவு
கோவையில் ஈஷா யோகாமையம் சார்பில்அமைக்கப்பட்டிருக்கும் ஆதியோகி சிலை முன்பு மகாசிவராத்திரி விழா என்ற பெயரில் ஜக்கி வாசுதேவின் கமர்ஷியல் சிவராத்திரி படுஜோராக நடைபெற்றது. கோவையில்...










