சமுதாயம்

பிக்பாஸ் 2 தோல்வி என்பதை கமல் ஒப்புக்கொண்டாரா? – புதிய சர்ச்சை

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டில், தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவராக வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். பாலாஜியும் பொன்னம்பலமும் ஆரம்பத்தில் நாமினேட் செய்யப்பட்டு, ஒவ்வொரு முறையும் நேயர்களால்...

புதிய சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் சீசன் 2 தற்போது நடந்து வருகிறது. 80 நாட்களை கடந்து நடக்கும் இந்நிகழ்ச்சி பார்வையாளர்களின் அமோக ஆதரவை பெற்ற நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியை...

கடவுள் பற்றி கமல் கருத்தில் மாற்றம் ஏன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில்,செப்டம்பர் 1 அன்று கமல் பேசினார். அப்போது, ‘பிக்பாஸ் வீட்டில் கடைசி நபராக இருந்து வெற்றிபெறுபவருக்கான தகுதி, இவருக்கு இல்லவே இல்லை என்று...

சென்னையில் கனமழை – வானிலை மையம் தகவல்

சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதிகள் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் மழை நீடித்தது. இதுபற்றி வானிலை ஆய்வு மைய...

சரிந்திருக்கும் பிக்பாஸை இவர் காப்பாற்றுவாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் பாகத்தில் இருந்த சுவாரஸ்யம் தற்போதைய நிகழ்ச்சியில் இல்லை' என்று ரசிகர்கள் விமர்சித்துவருகின்றனர். எனவே, பிக் பாஸ் வீட்டுக்குள் புதிய முகங்களை...

ஈரோடு காவிரிக் கரைகளில் கடும் பாதிப்பு

காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால் ஈரோடு மாவட்ட கரையோரப் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து...

காவிரியில் வெள்ளம் – கொள்ளிடம் இரும்புப் பாலம் இடிந்து விழுந்தது

திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்தது. திருச்சி கொள்ளிடம் பழைய பாலத்தின் 18வது தூண் முற்றிலும் இடிந்து...

காவிரியில் வெள்ளம் கால்வாய்களில் தண்ணீர் இல்லை – இந்த அவலத்துக்கு இதுதான் காரணம்

காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் 16.08.2018 அன்று தஞ்சையில் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் நடந்தது. பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்ட அக்கூட்டத்தின் கலந்தாய்வுக்குப்...

ஈரோடு மாவட்ட காவிரிக் கரையெங்கும் வெள்ளம்

ஈரோடு மாவட்டம், பவானி நகரப்பகுதியில் காவிரி ஆறும், பவானி ஆறும் செல்கிறது. பவானி ஆற்றில் 75 ஆயிரம் கன அடியும், காவிரி ஆற்றில் 1...

ஒரேநாளில் 6 அடி உயர்ந்த முல்லைப்பெரியாறு அணை – இடுக்கிக்கு எச்சரிக்கை

தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த...